Categories
உலக செய்திகள்

ஈராக்கில் பயங்கரம்…. காவல்துறையினரின் வாகனத்தின் மீது கொடூர தாக்குதல்…. 9 பேர் உயிரிழப்பு…!!!

ஈராக் நாட்டில் காவல்துறையினரின் கவச வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 9 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திற்கு அருகில் இருக்கும் கிர்குக் நகரத்தில் காவல்துறையினர், கவச வாகனத்தில் சென்ற சமயத்தில் தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் மேற்கொண்டனர். அவர்கள், வெடிகுண்டுகளை வீசி எறிந்ததோடு, வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதலும் நடத்தியதில் காவல்துறையினர் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்….. வாட்ஸ்ஆப் மிரட்டலால் பரபரப்பு….!!!!

மும்பை போலீசாருக்கு 26/11 பாணியில் தாக்குதல் அச்சுறுத்தல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தகத் தலைநகரில் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு ஒரு செய்தி வந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். அச்சுறுத்தல்கள் வாட்ஸ்அப் செய்தியில் இருந்து வந்துள்ளன. அண்டை நாட்டிலிருந்து, அனுப்பியவரின் விவரங்கள் அல்லது தாக்குதல் எப்போது நடக்கும் என்பது பற்றி தகவல் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை. அடுத்த பயங்கரவாத தாக்குதல் மும்பை நகரில் 26/11-ல் நடந்த தாஜ் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கரவாத தாக்குதல்….. 42 ராணுவ வீரர்கள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ஆப்பிரிக்கா நாட்டில் ஒன்று மாலி. இங்கு ஜனநாயக ரீதியில் அமைந்த அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு, ராணுவம் ஆட்சி செய்கிறது. இந்த நாட்டில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆதரவினைப் பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் சாஹல் பிராந்தியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது. அவர்களை ஒழிக்கிற நடவடிக்கைகளில் அந்த நாட்டின் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் பயங்கரவாத அமைப்புகளை வேரறுக்க முடியாமல் ராணுவமும் திணறி வருகிறது. இந்நிலையில் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பயங்கரவாத தாக்குதல்…. தமிழக வீரர் மரணம்….. பெரும் சோகம்…..!!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிரிழந்தனர். இதில் எதிர்த்து போரிட்ட ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தேசத்தின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மறுபக்கம் எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் 3 […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியா: சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்…. ஒட்டம்பிடித்த கைதிகள்….!!!!

நைஜீரியா தலைநகரான அபுஜாவில் குஜே எனும் சிறைச்சாலை இருக்கிறது. இந்த சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலில் சுமார் 600 கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிஓடிவிட்டனர். இவர்களில் 300 கைதிகளை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அத்துடன் தப்பி ஓடியவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரி ஓருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்…. கண்டனம் தெரிவித்த ஐ.நா…..!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பல பேர் கொலை செய்யப்பட்டனர்.  மசார்-இ-ஷரீப்பிலுள்ள சே டோகன் மசூதிக்கு எதிரான தாக்குதல் மற்றும் இஸ்லாமிய அரசு உரிமை கோரும் குண்டூஸில் தனி தாக்குதல்களினால் பொதுமஐநா க்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் அவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்தனர். இதையடுத்து பயங்கரவாதம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது […]

Categories
உலக செய்திகள்

மிரட்டும் ரஷ்யா….! எதிர்த்து மாஸ் காட்டும் உக்ரைன்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உக்ரைன் வீரர்கள் எங்களிடம் சரணடையாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் போர்க்கப்பலை அழித்த நிலையில் தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள எஃகு ஆலையில் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘சரணடைய மாட்டோம் இறுதிவரை போராடுவோம்’ என்ற கொள்கையின்படி ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் பிற பகுதிகளில் ஏவுகணை, ராக்கெட் போன்ற ஆயுதங்களை வைத்து சின்னாபின்னமாகி வரும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கரவாத தாக்குதல்… ராணுவ வீரர்கள் உட்பட 53 பேர் பலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

பர்கினோ பசோ நாட்டில் நடந்த திடீர் பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ்., அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் பர்கினோ பசோ நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க தீவிரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இடானா நகரில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாதிகள் […]

Categories
உலக செய்திகள்

இதை யாரு செஞ்சாங்கனு தெரியல..! பிரபல நாட்டில் பயங்கரவாத தாக்குதல்… 20 பேர் பலி..!!

பர்கினாபசோ நாட்டில் சுமார் 20 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பர்கினாபசோ நாட்டில் உள்ள சாஹெல் என்ற பகுதியில் துணை ராணுவ படையினர் 19 பேர் உட்பட மொத்தம் 20 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து வானொலியில் அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி மேக்சிம் கோன் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் ராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பயங்கரவாதம் நடந்த பகுதியை சேர்ந்தவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

‘அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள்’…. விசாரணை மேற்கொள்ளும் போலீசார்…. கைது செய்யப்பட்ட குற்றவாளி….!!

அதிவேக ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் அண்மைக்காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பயங்கரவாத அமைப்பினர் அங்கு  அதிகமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் உள்ள Warburg நகரில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அதனை சோமாலிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் நடத்தியுள்ளார். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது ஐரோப்பா […]

Categories
உலக செய்திகள்

தொடரும் வன்முறைச் சம்பவங்கள்…. பலியான பாதுகாப்பு படையினர்…. தேசிய துக்கம் அனுசரிப்பு….!!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சஹேலின் மேற்கில் அரசு படைகளுக்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் அல்கொய்தா இயக்கத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதனால் எப்போதும் அந்த பகுதி பதற்றத்துடன் காணப்படும். இந்த நிலையில் நைஜரில் உள்ள புர்கினோ பாசோ மற்றும் மாலி நாடுகளின் எல்லைப் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலானது உலக அளவில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்…. பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும்…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை….!!

லண்டனில் கிறிஸ்துமஸுக்கு முன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியா தலைநகர் லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர் Cressida Disk கூறியபோது “கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடத்த சாத்தியமான அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சந்தேகத்திற்கு இடமான நடத்தையை புகார் அளிக்க பொதுமக்கள் தைரியத்தையும், நம்பிக்கையையும் […]

Categories
உலக செய்திகள்

விளம்பரம் தேடிக்கொள்ளவே இதை செய்தேன்..! பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்த ஆஸ்திரேலியர்… நீதிமன்றம் வழங்கிய தண்டனை..!!

பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முயற்சித்த ஆஸ்திரேலியர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியை சேர்ந்த நவ்ரோஸ் அமின் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நவ்ரோஸ் அமினிடமிருந்து பயங்கரவாதம் தொடர்பான தரவுகளும், ஐ.எஸ் ஆதரவு மாத இதழ்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் நவ்ரோஸ் அமின் பயங்கரவாதத் தாக்குதலை முன்னெடுப்பதற்காக வங்காளதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மாலியில் பயங்கரவாத தாக்குதல்… ஐ.நா. அமைதிப்படை ஊழியர் பலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஐ.நா. அமைதிப்படை ஊழியர் ஒருவர் மாலியில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா. அமைதிப்படை ஊழியர்கள் மாலியின் கிடால் பிராந்தியத்தில் உள்ள டெசாலிட் நகரில் காரில் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களுடைய கார் எதிர்பாராதவிதமாக சாலைக்கு அடியில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி வெடித்து சிதறியுள்ளது. அந்தக் கோர சம்பவத்தில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஐ.நா. அமைதிப்படை ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்.. 1400 குழந்தைகள் கடத்தல்.. யுனிசெப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

ஆப்பிரிக்காவில் குழந்தைகளுக்கான பள்ளிகளில் தற்போது வரை 20 முறை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் பெற்றோர்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் சமீப ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. நாட்டில் செயல்பட்டு வரும், போகோ ஹராம் பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்துவதோடு, குழந்தைகளையும் கடத்திச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயங்கரவாத அமைப்பு, குழந்தைகளின் பள்ளிக்கு சென்று, ஆயுதங்களை வைத்து மிரட்டி கடத்துகிறார்கள். எனவே, பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். சுமார் 10 லட்சம் குழந்தைகள், தங்கள் கல்வியை […]

Categories
உலக செய்திகள்

ஆபத்தில் பொதுமக்கள்…. தொடரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்…. தேசிய பாதுகாப்பு மையம் எச்சரிக்கை….!!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மற்றொரு தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா தேசிய பாதுகாப்பு மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். அதிலும் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம்  […]

Categories
உலக செய்திகள்

தலைவிரித்தாடும் பயங்கரவாதிகளின் தாக்குதல்…. சம்பவ இடத்திலேயே பலியான சோகம்…. குற்றச்சாட்டை முன்வைத்த பிரதமர்….!!

பயங்கரவாதி ஒருவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்த தோடு மட்டுமின்றி அதனை வெடிக்கச் செய்ததில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா நாட்டில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சோமாலியாவின் தலைநகரான மோகாதிசுவில் ஏராளமான பொதுமக்கள் அமர்ந்து ஹோட்டல் ஒன்றில் உணவை உண்டு கொண்டிருந்துள்ளார்கள். அப்போது திடீரென ஹோட்டலுக்குள் பயங்கரவாதி ஒருவர் புகுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடல் முழுவதும் கட்டி […]

Categories
உலக செய்திகள்

அதிபரின் உத்தரவால் நடத்தப்பட்ட தாக்குதல்… பதிலடி கொடுத்த பயங்கரவாத அமைப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க படைகள் சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஐ.எஸ்., அல்கொய்தா பயங்கரவாத தடுப்பு, ஈராக் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் பதுங்கி செயல்பட்டு வரும் ஈராக் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் மீது அமெரிக்க படையினர் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் படைத்தளங்களை அமைத்து தொடர் […]

Categories
உலக செய்திகள்

இப்போ இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்க..! ஒரே நாளில் 53 பேர் கொன்று குவிப்பு… பிரபல நாட்டில் பயங்கரம்..!!

நேற்று முன்தினம் நைஜீரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போகோ ஹராம் பயங்கரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, இராணுவவீரர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரையும் குறிவைத்து பயங்கரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆயுதக்குழுக்கள் நைஜீரிய நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் நிலவும் அசாதாரண சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதிலும் முக்கியமாக பல […]

Categories
உலக செய்திகள்

பல வருஷமா இப்படி தான் நடக்குது..! மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கரம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

சிரியாவில் எதிர்பாராதாவிதமாக மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள், நோயாளிகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் நீண்ட காலமாக நடந்து வரும் போரால் குழந்தைகள், பொதுமக்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் பலியாகின்றனர். மேலும் அந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மீது கடந்த 10 வருடங்களில் மட்டுமே 400-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது போன்ற தாக்குதல்களை அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு அவங்க தான் காரணம்..! சரமாரியாக தாக்கப்பட்ட தொழிலாளர்கள்… தொண்டு நிறுவனம் பரபரப்பு புகார்..!!

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த தொண்டு நிறுவன தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சிலர் சரமாரியாக சுட்டுள்ளனர். உலகம் முழுவதும் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை கொலை செய்யும் விதமாக தலீபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை ஆங்காங்கே புதைத்து வருகின்றனர். ஆனால் அவற்றால் பெரும்பாலும் மக்களே பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் வெடிக்காத கண்ணிவெடிகளை தொண்டு நிறுவனங்கள் பல அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பாக்லானில் ஹாலோ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தொடரும் கொடூரம்.. சாலையோரத்தில் குண்டு வெடிப்பு.. 11 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானில் அரச படைகளுக்கும் தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மக்கள் பலர் பலியாகிறார்கள். எனவே அமெரிக்க அரசின் தலைமையில், கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் படைகளை வெளியேற்ற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அமைதிக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஒருபுறம் தலீபான்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

உளவுத்துறைக்கு வந்த ரகசிய தகவல்… இருதரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் குவெட்டா நகர புறநகர் பகுதியான கில்லி அக்பர்க் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவல்கள் பயங்கரவாத தடுப்பு படைக்கு பகிரப்பட்டதையடுத்து தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியை பயங்கரவாத தடுப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனையறிந்த தலீபான் பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடி […]

Categories
உலக செய்திகள்

சந்தைக்குள் புகுந்த பயங்கரவாதிகளின் வெறிச்செயல்… 58 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு… ஆப்பிரிக்காவில் பரபரப்பு…!!

ஆப்பிரிக்காவில் உள்ள சந்தையில் 58 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள Darey-Daye என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கும் Banibangou என்ற சந்தையில் கடந்த திங்கட்கிழமை அன்று இருசக்கர வாகனங்களில் திடீரென்று கையில் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பல் ஒன்று புகுந்துள்ளது.  அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கண்ணில்படுபவர்களை எல்லாம் சுட்டு தள்ளினர். மேலும் சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் சந்தையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்… அதிரடியாக செயல்படும் பாதுகாப்பு படையினர்… !!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்டதில் இருந்தே, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெறும் மோதல் சம்பவம் அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, பயங்கரவாத அமைப்பில் புதிதாக சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள மால்தேரா […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில்…பயங்கரவாதத் தாக்குதல்… பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை…!!

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டும் உள்ளனர். அதே நேரம் பாதுகாப்பு படையினரை குறி பார்த்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இன்று பாரமுல்லா மாவட்டத்தில் கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் […]

Categories
உலக செய்திகள்

மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூடு… 20 பேர் பலி.. புர்கினா பாசோவில் பரபரப்பு…!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் 2015ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று விட்டனர். இந்நிலையில் புர்கினா பாசோவின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற […]

Categories
உலக செய்திகள்

பயங்கர வெடிகுண்டு தாக்குதல்… 8 வீரர்கள் பலி… 11 பேர் படுகாயம்…!!

பயங்கரவாத தாக்குதலில் வெடிகுண்டு வெடித்து சிதறியதால் 8 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் தங்களது  ஆதிக்கத்தால்  ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் வெளிநாட்டு பயணிகளை குறி பார்த்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் அடாவாடி தனத்தை ஒடுக்குவதற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப் படைகள் கடுமையாக போராடி வருகின்ற நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு […]

Categories
மாநில செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி..!

ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை […]

Categories
மாநில செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 3 பேர் வீரமரணம்: முதல்வர் இரங்கல்..!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்த 3 பேரில் தமிழகத்தை […]

Categories

Tech |