கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றது. மேலும் பொதுமக்கள் ராணுவத்தை குறிவைத்து அல்சபாத் பயங்கரவாத அமைப்பு அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சூழலில் அந்த நாட்டின் கிஸ்மையு நகரில் உள்ள ஓட்டலில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் […]
