ஜம்மு-காஷ்மீரில் தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தனியாக சிக்கிய பயங்கரவாதி ஒருவர் இராணுவ வீரர்களின் அன்பு பேச்சால் மனம் மாறி தானாக முன் வந்து சரணடைந்துள்ளார். அவருக்கு ராணுவ வீரர்கள் தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ […]
