பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள கோட்லியை அடுத்த சப்ஸ் கோட் கிராமத்தில் வசித்து வந்தவர் தபாரக் ஹுசைன் (32). சென்ற ஆகஸ்ட் 21ம் தேதி இந்திய-பாகிஸ்தான் எல்லையின் வழியாக ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவத்தினரால் சுடப்பட்டதில் அவரது உடலில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டாா். ரஜௌரி மாவட்டத்திலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது அவரை உயிருடன் வைத்திருப்பதற்காக ராணுவ வீரா்கள் அவருக்கு 3 யூனிட் […]
