Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை… 4 வீரர்கள் வீரமரணம்… பயங்கரவாதிகள் அட்டுழியம்…!!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தனர். பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த அவர்களை பாதுகாப்பு படையினர் சரணடையுமாறு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அந்தத் துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்தது. […]

Categories
உலக செய்திகள்

விரட்டி விரட்டி வெளுத்த பிரெஞ்ச் படை… ஓடி ஒழிந்த பயங்கரவாதிகள்… கொத்துக்கொத்தாக மரணம் …!!

பிரெஞ்ச் நாட்டு படை நடத்திய வான்வழி தாக்குதலில் அல்கொய்தா உடன் இணைந்த 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிரெஞ்ச் நாட்டு படையினரால் மத்திய மாலி பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் அல்கொய்தா உடன் இணைந்த 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் மத்திய மாலி பகுதியில் இது தொடர்பாக கூறுகையில்,  எல்லை பகுதியாக இருக்கும் புர்கினா ஃபசோ மற்றும் நிகர் ஆகிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

1இல்ல, 2இல்ல…. 200பயங்கரவாதிகள்… சுட்டு வீழ்த்திய இந்திய படை… நடுங்கும் தீவிரவாதம் …!!

நடப்பாண்டில் இதுவரை 200 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்புப்படையினர் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடியால் இதுவரை(ஜன – அக்) பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, 157 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பாதுகாப்புப்படையினரிடம் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்திய பாதுகாப்புப் படைகள் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை, ராணுவம், மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில்… பயங்கரவாதிகள் அட்டுழியம்… 9 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு 9 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் உள்ள கபீஸா மாகாணத்தின் தாகா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டு புதைத்து வைத்திருந்தனர். அப்போது அப்பகுதியை வழியே கார் சென்றதால் வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது.அதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் போன்றே தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மெண்ட் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறும் பயங்கரவாதிகள்… 3 பேரை சுட்டு… வீழ்த்திய பாதுகாப்பு படை…!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மூன்று பேரை சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள சுகன் ஜைனபோரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் இன்று காலை அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ அலுவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வடக்கு காஷ்மீரில் இருக்கின்ற பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியை அடுத்துள்ள எடிபோராவில் பிரிவினைவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவ உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னர் அப்பகுதியை முழுவதுமாக சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனை சிறிதும் எதிர்பார்க்காத பிரிவினைவாதிகள் உடனடியாக பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதன் பின்னர் இரு தரப்பினருக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டூழியம்… அப்பாவி மக்கள் 3 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் சாலையோரம் கண்ணிவெடிகளை பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர். இன்று காலை அப்பகுதியில் வழியாக பொதுமக்கள் நடந்து சென்ற சமயத்தில், திடீரென அந்த கண்ணி வெடிகள் வெடித்து சிதறியதால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதல் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர மீட்பு […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் “கொடூரத் தாக்குதல்”… 7 ராணுவ வீரர்கள் பலி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறிபார்த்து தாக்குதலை நடத்தும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளின் அட்டூழியம் காரணமாக அந்நாட்டில் அதிகமாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ஒவ்வொரு செயலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தெற்கு பிராந்தியத்தை ஆக்கிரமித்திற்கும் இந்த பயங்கரவாதிகளின் நோக்கம் மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ வேண்டும் என்பதே. இதன் காரணமாக பல பயங்கரவாத அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்… வான் தாக்குதல் நடத்திய ராணுவம்… 10 தலீபான்கள் பலி…!!!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசு, இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுமட்டுமன்றி இராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்… அரசு சார் போராளிகள் 13 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை ஒடுக்குவதற்கு அந்நாட்டு ராணுவம் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள பல மாகாணங்களில் பொது மக்களில் ஒரு பிரிவினர் போராளிகளாக மாறி அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக தலிபான் பயங்கரவாதிகளிடம் போராடி வருகின்றனர். ஆயுதமேந்திய அரசுசார் போராளிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம்… பீரங்கி குண்டு தாக்குதல்… பயங்கரவாதிகள்…!!!

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினத்தன்று காபூலில் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டு போரால் அங்கு தொடர்ந்து மோசமான சூழ்நிலை நிலவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மோசமான பாதுகாப்பு நிலைக்கும் மத்தியில் நேற்று ஆப்கானிஸ்தான் 101-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அதனையொட்டி தலைநகர் காபூலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதையும் மீறி காபூலில் பயங்கர பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை […]

Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… அப்பாவி மக்கள் 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சோமாலியாவில் நட்சத்திர ஓட்டலில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் காவல் துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம்…!!!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இருக்கின்ற கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர் மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… அப்பாவி மக்கள் 10 பேர் பலி …!!!

சோமாலியாவில் உள்ள சொகுசு ஓட்டலில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷாபாப் இயக்கத்தினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தலைநகர் மொகடிசுவின் லிடோ கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உயர்தர சொகுசு ஓட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கு இருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் தீவிர ரோந்து பணி… பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு… 2 போலீசார் பலி…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பயங்கரவாதிகள் தாக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நீண்ட நாட்களாக தொடர்ந்த மோதல்…மொசாம்பிக் துறைமுகத்தை கைப்பற்றிய பயங்கரவாதிகள்…!!!

நீண்ட நாட்களாக தொடர்ந்த சண்டைக்கு பிறகு மொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாக அந்நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கின்ற நகரங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மொசிம்போ டா பிரையா துறைமுகத்தை கைப்பற்ற பயங்கரவாதிகள் பல […]

Categories
உலக செய்திகள்

சிறையில் தற்கொலைப்படை தாக்குதல்…. அப்கானில் தலிபான்கள் அட்டூழியம் ..!!

400 தலிபான் பயங்கரவாதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சிறைச்சாலையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் சுமார் 19 வருடங்களாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் இதனை முடிவுக்கு கொண்டுவர நினைத்த அமெரிக்கா தலிபான் பயங்கரவாதிகள் இயக்கத்திடம் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் கைது […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள்… சுட்டுக்கொன்ற இந்திய ராணுவ வீரர்கள்…!!

ரஜோரி மாவட்ட கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் இருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து ராணுவ அலுவலர் கூறுகையில், ” நவ்ஷெரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவினர் ஊடுருவ முயற்சி செய்த போது இந்திய ராணுவம் […]

Categories
உலக செய்திகள்

நாஜி ஆட்சியில் நடந்த கொலைகள்… 75 வருடங்களுக்கு பிறகு முதியவர்க்கு கிடைத்த தண்டனை…!!

யூத சிறை கைதிகளை கொல்வதற்கு உதவியதாக கூறி முதியவர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் 1944 லிருந்து 1945 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் போலந்தின் ஸ்டான்ஸக் சிறையில் காவலராக பணிபுரிந்தவர் புருனோ. அப்போதைய காலகட்டத்தில் யூதர்கள் உட்பட 65 ஆயிரம் சிறைக் கைதிகள் ஸ்டான்ஸக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேலானோர் சிறையில் கொல்லப்பட்டனர். இதில் பலர் தலையில் சுடப்பட்டும்  விஷவாயு பரப்பியும் […]

Categories
உலக செய்திகள்

சமூக சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள்… கொன்று குவித்த பயங்கரவாதிகள்..!!

சமூக சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள் கொல்லப்பட்டு மீண்டும் இதுபோன்று சேவையில் ஈடுபட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்றும் பயங்கரவாதிகள் மிரட்டியுள்ளனர். நைஜீரியாவில் கொரோனா  பரவலுக்கு பாதுகாப்பாக சமூக சேவையில் ஈடுபட்டிருந்த தொண்டு நிறுவன பணியாளர்கள் ஐந்து பேரை அந்த நாட்டில் செயல்பட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இதுபற்றி வெளியாகியுள்ள தகவலில், ” நைஜீரியாவில் இயங்கிவரும் 3 சர்வதேச தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் 5 பேரை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த மாதம் கடத்திச் […]

Categories
தேசிய செய்திகள்

குல்காம் பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை   பாதுகாப்பு படையினர் கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள நாகநாத் பகுதியினுள் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.. அந்ததகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று காலை நாகநாத் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது  நடந்த துப்பாக்கி சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சார்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் தாக்குதல்… 8 தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளியது இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற இரண்டு என்கவுண்டர்களில் 8 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியது. பாம்பூர் மற்றும் ஷோபியனில் ஆகிய இரு மாவட்டங்களில் நேற்று முதல் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்பது படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அதில் தற்போதுவரை 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பாம்பூர் மாவட்டம் அவந்திப்புரா அருகே உள்ள மீஜ் கிராமத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டம் முனந்த் கிராமத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த இரு மாவட்டங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சோபியானில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

காஷ்மீர் எல்லையான சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏற்கனவே, ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் எல்லையில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று காலை முதல் அந்த மாவட்டத்தை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையைத் நடத்தி வந்தனர். அப்போது, ரெபன் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் எல்லையில் பதற்றம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தம்ஹால் ஹன்ஜிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 34 ஆர்.ஆர்.(ராஷ்டிரிய ரைபிள் பிரிவு வீரர்கள்), சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், மற்றும் குல்கம் போலீஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்கத் தொடங்கினர். அதற்கு பாதுகாப்புப்படை வீரர்களும் தக்க […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிசூடு: பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினரால் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சோபியான் மாவட்டத்தின் சைன்பூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் சோபியான் காவல்துறையினரும் இணைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். அதில் இருவர் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின், சோர்பூர், பூஞ்ச, புல்வாமா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் தீவிரவாத ஊடுருவல் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. கடந்த முறை நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 2 ராணுவப்படை வீரர்கள் மரணமடைந்தனர். இந்த நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பகீர் தகவல்…!! ”கொரோனா நோயாளி” ஊடுருவ வைக்கும் பாகிஸ்தான்…. !!

தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அனுப்ப முயற்சிக்கிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில் பாக் அய்யூனிய பிரதேசத்தின் குந்தர்பால் மாவட்டத்தில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களில் இன்று ஆய்வினை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து  பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ள படையினருடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தில் பாக் கூறியதாவது, “இதுவரை பயங்கரவாதிகளை ஆயுதங்களைக் கொடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பிவைத்த பாகிஸ்தான் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய ஆப்ரேசன் மெலஹுரா: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப்படையினரும் இடையே நடைபெற்று மோதலில் இதுவரை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஷோபியன் மாவட்டத்தில் உள்ள மெலஹுரா கிராமத்தை சுற்றி நேற்று மாலை போலீசார், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவத்தின் கூட்டுப் படையினர் முற்றுகையிட்டனர். ஆபரேசன் மெலஹுரா என்ற பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை பதுங்கி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்டு…”1,800 பயங்கரவாதிகள்”…. பாதுகாக்கும் பாகிஸ்தான் …!!

மும்பையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உட்பட 1800 பேரை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு விலக்கியுள்ளது  சர்வதேச அளவிலான பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்கும் அமைப்புகளில் ஒன்றான எஃப்.ஏ.டி.எஃப். சமீபத்தில் பாகிஸ்தான் அரசு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை  ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கண்காணிக்கப்பட்டு வரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்திற்கும் அதிகமாக கணக்கிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மேலும் ஒரு வீரர் வீரமரணம்… இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. பதிலடி கொடுத்த 2 இந்திய வீரர்கள் வீரமரணம், மூவர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீரின் சோர்பூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நாங்க மருந்து கொடுக்குறோம், நீங்க பயங்கரவாதிய கொடுக்குறீங்க – இந்திய ராணுவ தளபதி வேதனை

மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என இந்திய ராணுவ தளபதி கூறியுள்ளார். உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் காஷ்மீரில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில தினங்களாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் தளபதி எம்.எம்.நாரவனே இரண்டு தினங்கள் அங்கு சுற்றுப்பயணமாக சென்றார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பதற்றம்: ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரின் டச்சன் பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போலீஸ், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவை மோதல் நடக்கும் பகுதிகளில் களமிறங்கியுள்ளனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை …..!!

இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த 9 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அடிக்கடி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பார்கள். இவர்களுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். கொரோனா தோற்று உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்த சம்பவம் இந்திய ராணுவத்தினரை எரிச்சலடைய வைத்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதயில் நடைபெற்ற இந்த ஊடுருவல் சம்பத்தை சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவம் […]

Categories
தேசிய செய்திகள்

உலகமே கொரோனா பிடியில் இருக்கும்போது காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்…பதிலடி கொடுத்த ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காமின் மன்ஸ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சில பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர் கொரோனா பீதியையும் பொருட்படுத்தாது தேடுதல் பணியில் ஈடுபட்டது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. என்னதான் உலகம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 7 பேர் கைது… துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், மாநில காவல்துறையினர் ஹண்ட்வாராவில் ஒரு லஷ்கர்-இ-தைபா (எல்இடி) பயங்கரவாத தொகுதியை உடைத்துள்ளனர். இதையடுத்து, லஷ்கர் – இ – தைபா அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சோர்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இந்த அமைப்பை ஹண்ட்வாரா காவல்துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். அப்பகுதில் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கிசூடு சம்பவத்தால் கண்காணிப்பு தீவிரம்..!!

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாதுகாப்பு படையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவப்படையினருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவந்திபோரா அடுத்த டிரால் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதை தடுப்பதற்கு போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 3 […]

Categories

Tech |