Categories
மாநில செய்திகள்

“பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்குதல்” தமிழகம் முழுவதும் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை….!!!

தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூரில் 1 இடத்திலும், திருச்சியில் 11 இடத்திலும், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, கேம்ப் ரோடு, சேலையூர், பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் இந்தியாவில் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் தாக்குதல்…. அப்பாவி மக்கள் 17 பேர் பலி…. தீவிர விசாரணயில் பாதுகாப்பு படை….!!

காங்கோ குடியரசில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காங்கோ குடியரசின் அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில், கூட்டணி ஜனநாயக படைகள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளிலும் உள்ள பொதுமக்கள் உட்பட பாதுகாப்பு படையினரின் மீதும் பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி, கடந்த 2017 ஆம் ஆண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு துணை நிற்கும்… பயங்கரவாதிகள் அட்டுழியம்… பிரதமர் மோடி கண்டனம்…!!!

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மத்திய வியன்னா என்ற நகரில் மக்கள் பரபரப்பு மிகுந்த பகுதியில் திடீரென புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் அங்கிருந்த மக்களை கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதனை ஆஸ்திரேலியா ஒரே மக்கள் விரோத பயங்கரவாத தாக்குதல் என்று கூறியுள்ளது. அந்த கொடூர தாக்குதலில் பலத்த காயங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில்… பயங்கரவாதிகள் தாக்குதல்… பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலி…!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். அதே நேரம் பாதுகாப்பு படையினரை குறி பார்த்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காவல்துறையினர் […]

Categories

Tech |