மாலி நாட்டில் ராணுவ வீரர்கள் 4 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடி ஒன்று தென்மேற்கு கவுலிகொரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இராணுவ சோதனைச் சாவடியில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் பயங்கரவாத கும்பல் ஒன்று சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆயுதப்படை ராணுவ வீரர்கள் நான்கு பேர் தாக்குதலில் பயங்கரமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் […]
