Categories
தேசிய செய்திகள்

காதலியின் நிர்வாண படங்கள்….. டாக்டர் செய்த கேவலமான செயல்….. அடுத்து நடந்த பயங்கரம்….!!!

உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த விகாஸ் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். சென்னையில் சிறிது காலம் பணியாற்றி அதன்பிறகு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவ படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார். அப்போது பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களின் காதல் தொடர்பாக இருவீட்டாருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 80 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை….. 7 பேர் பலி….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் சுருங்கப்பாதை நிலையங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. சியோலின் சில பகுதிகள் மேற்கு துறைமுக நகரமான இன்சியோன் மற்றும் தலைநகரை சுற்றியுள்ள கியாங்கி மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு மணிக்கு 100 மி.மீ. அதிகமாக கனமழை பெய்தது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு 144.5 மி.மீ. மழை […]

Categories
உலக செய்திகள்

பகீர்…. பிரபல நாட்டில் திடீரென நிலநடுக்கம்….. ரிக்டரில் 4.1 ஆக பதிவு…. பயங்கரம் சம்பவம்…!!!

நேபாள நாட்டில் நாகர்கோட் பகுதியில் இருந்து வடகிழக்கே 21 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.52 மணிக்கு மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்க பிவில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிப்படவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதற்கு முன் இல்லாத வகையில் உயிரிழப்புகளும் மற்றும் பொருள் […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் பயங்கரம் : ஓட ஓட வெட்டி….. பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் பயங்கரம்….!!!!

மெரினாவில் காலை 6 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 6 மணி அளவில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் துரத்தி துரத்தி வெட்டி உள்ளனர். இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்று இளம் சிறார்கள் உட்பட நான்கு பேரை […]

Categories
உலக செய்திகள்

ஆபத்தான சூழலில் உலக அதிசயங்களில் ஒன்று…. எது தெரியுமா?… பெரும் பயங்கரம்….!!!

உலக அதிசயங்களில் மச்சு பிச்சு ஒன்று. இந்த மச்சு பிச்சு 500 ஆண்டுகள் பழமையான கற்களால் ஆன ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இந்த மச்சு பிச்சு ஆண்டிஸ் மலை தொடரின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த மச்சு பிச்சு நகரத்திற்கு அருகில் கடுமையான காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயானது கடந்து செவ்வாய்க்கிழமை அன்று விவசாயிகள் சில தேவையற்ற பொருட்களை எரித்தப் போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த காட்டுத்தீயினால் 49 ஏக்கர் நிலங்கள் எரிந்து […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 குண்டுவெடிப்புகள்…. 16 பேர் பலி…. பயங்கர சம்பவம்…. !!!

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள 4 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் ஷியா பிரிவினரை குறிவைத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மசூதியில் மாலை நேரத் தொழுகை நடந்துகொண்டிருந்த போது குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அதனைப் போலவே மாஷார் ஷரிப் நகரில் மூன்று மினி […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! மனைவியின் பிணத்தின் மீது வாழ்ந்த நபர்…. திகிலூட்டும் சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொனகனூரில், நாகப்பா- சுமா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். நாகப்பா ஒரு விவசாயி ஆவார். நாகப்பாவுக்கும் அவருடைய மனைவி சுமாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாகப்பாவுக்கு தன் மனைவியின் நடத்தையில் வந்த சந்தேகம். அதனால் கடந்த டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி நாகப்பா தன் மனைவியை அடித்து கொலை செய்து விட்டார். இதையடுத்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரின் உடலை தன் வீட்டில் ஒரு பள்ளம் தோண்டி […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு சம்பவம்….. நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு வக்கீல் கொலை…..!! நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!!

கர்நாடக மாநிலத்தில் நடுரோட்டில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு பி.டி.எம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் ஆனேக்கல் பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி விட்டு இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆனேக்கல் பகுதியில் இவரது காரை வழிமறித்த சில மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: வானிலிருந்து எரிந்து விழுந்த” மிகப்பெரிய தீ பந்து”… வைரலாகும் வீடியோ..!!

புதன் கிழமை ஒரு பெரிய விண்கல் ஒன்று வடமேற்கு சீனாவின் யூசு நகரத்தில் மோதியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது. மிகவும் பிரகாசமான ஒளிர்ந்த அந்த விண்கல் முதலில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு பிரகாசமான விண்கல் என வல்லுநர்கள் தெரிவித்தனர். முதலில் தொலைவிலிருந்து வந்தபோது பார்ப்பதற்கு குட்டியாக இருந்தது. அருகில் வர வர அதன் அளவு அதிகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. மேலும் அங்குள்ள மக்கள் பயங்கர  இரைச்சலையும் கேட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

இரவு கேட்ட அலறல்…. வீட்டினுள் பார்த்த பயங்கர காட்சி…. அதிர்ச்சியில் போலீஸை அழைத்த தம்பதி…!!

இரவு நேரம் வீட்டிலிருந்து படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரவு நேரம் சுமார் 8.30 மணிக்கு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. இதனால் அருகே இருந்த வீட்டில் இருந்த தம்பதி உடனடியாக அலறல் கேட்ட திசை நோக்கி சென்றனர். அங்கு இருந்த வீட்டின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணொருவர் அமர்ந்திருப்பதையும் அவரின் அருகே […]

Categories
உலக செய்திகள்

20,000 ஏக்கருக்கு பரவிய காட்டு தீ…. அப்புறப்படுத்தப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட மக்கள்….!!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 20 ஆயிரம் ஏக்கருக்கு பரவியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கின்ற ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு சில மணி நேரத்தில் வெகுவாக பரவிய தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. முதலில் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், 1300 க்கும் […]

Categories

Tech |