ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தினால் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி தீவு ஆகும். அந்த தீவில் கடந்த 14 ஆம் தேதி மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் ஏராளமான வீடுகள், கோவில்கள் மற்றும் கடைகள் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும் இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் […]
