Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு….. இதற்கு மட்டும் அனுமதி மறுப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

கேரளா மாநிலம் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையை எதிர்த்து பக்தர்களுக்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்துள்ளனர். இன்று காலை நிறை புத்தரிசி பூஜை […]

Categories

Tech |