Categories
உலக செய்திகள்

பப்புவா நியூ கினியா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்… இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு…!!!

பப்புவா நியூ கினியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் மாட்டி, தற்போது வரை ஐந்து பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் இருக்கும் லே என்ற மிகப்பெரும் துறைமுக நகரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் நேற்று உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.7 என்ற அளவில் ரிக்டரில் பதிவாகியிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#OMNvPNG: செம அடி..! ஒரு விக்கெட் கூட போகல… பப்புவா பந்து வீச்சை சிதறடித்து… முதல் வெற்றியை ருசித்த ஓமன்!!

டி20 உலகக்கோப்பை குரூப் சுற்று முதல் ஆட்டத்தில் ஓமன் அணி பப்புவா நியூ கினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கி உள்ளன. இந்த சுற்றில் குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன..  இன்று முதல் நாள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.. முதல் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் […]

Categories
உலக செய்திகள்

இரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு…. புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்….!!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகியுள்ளது.  பப்புவா நியூ கினியாவில் டாப்பென்  டேட்டா என்னும் நகரம் அமைந்துள்ளது. இது நகரத்தின் தென்கிழக்கு பகுதியில் 121 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இதனை புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 36.21 கிலோ மீட்டர் தொலைவில் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிகளின் வருகை தான் காரணம்…. பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதல்…. 5 பேர் பலி….!!

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டில் செபிக் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு பேர் பிணைக் கைதிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பழங்குடியின கிராமத்திலிருந்து தொலை தூரம் என்பதால் காவல்துறையினர் அதிக அளவில் […]

Categories

Tech |