தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியிலுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கின்ற நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகராக திகழும் கிம்பேவை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.அது ரிக்டர் அளவுகோலில் 5.5 என பதிவாகியுள்ளது.மேலும் பூமிக்கு அடியில் 59.34 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் […]
