Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் பப் திறந்திருந்ததா?… சுற்றி வளைத்த போலீஸ்… நள்ளிரவில் சிக்கிய 8 பேர்..!

ஊரடங்கு சமயத்தில் விதிமுறையை மீறி பப் முன்பு கூடியிருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிரித்தானியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வருவதற்கும்  பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் சினிமா தியேட்டர், பப், மால் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கென்ட் […]

Categories

Tech |