தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் தந்தேரஷ் என்ற பெயரில் 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். தென்னிந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று அனைவருமே வீட்டில் கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். அதன் பிறகு தந்தேரஸ் தினத்தன்று வீட்டில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பூஜைக்கு முன்பாக வைத்து நாம் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த தந்தேரஸ் திருவிழா நடப்பாண்டில் அக்டோபர் […]
