Categories
மாநில செய்திகள்

“பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இப்போது இல்லை”… அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு…!!!!

காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் சூழ்நிலை தற்போது இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1 என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகை காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றது. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் பாதிப்பது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

திரிபுராவில் பரவிய பன்றிக்காய்ச்சல்…. அனைத்து பன்றிகளையும் கொல்ல அரசு உத்தரவு…!!!!

திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி வருவதாக அம்மாநில விலங்கு வள மேம்பாட்டு துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதனால் 60க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், பன்றிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் வடக்குப்பகுதி நோய் கண்டறிதல் சோதனைக் கூடத்திற்கு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அனுப்பப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் 13-ஆம் தேதி கிடைத்த பரிசோதனை முடிவில் அனைத்து மாதிரி களிலும் பன்றிக் காய்ச்சல் இருப்பது […]

Categories
உலக செய்திகள்

“இறைச்சி ஏற்றுமதி பாதிப்பு!”.. காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்..!!

ஜெர்மன் நாட்டின் ஒரு கிழக்கு மாகாணத்தில், மற்றொரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்மனில், உள்ள Brandenburg என்ற மாகாணத்தில் இருக்கும் Uckermark என்னும் இடத்தில், மற்றொரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்று  மாகாண சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்பு, இதே பகுதியில், ஒரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2020ஆம் வருடத்தில், செப்டம்பர் மாதத்தில் Brandenburg மாகாணத்தில், முதன்முறையாக ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, தற்போது வரை, மொத்தமாக  1,670 […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்! மீண்டும் பரவும் கொடிய வைரஸ்…. எச்சரிக்கை விடுக்கும் வல்லுநர்கள்…!!

ஆசிய நாடுகளில் மீண்டும் பன்றி காய்ச்சலை ஏற்படுத்தும் கொடிய வைரஸ் பரவி வருவதால் அச்சம் நிலவியுள்ளது. உலகமுழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி ஒரு வருடம் முடிந்த நிலையில் இன்னும் கொரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ஆசிய நாடுகளில் பன்றி காய்ச்சல் ஏற்கனவே பரவி பன்றிகளை கொன்று குவித்த நிலையில் தற்போது மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக இது சீனாவில் முன்னதாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அப்போது சீனா இந்த நோய்த்தொற்றை எப்படியோ கட்டுப்பாட்டுக்குள் […]

Categories

Tech |