பன்றிகளை பிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே இருக்கும் கட்டிமேடு, ஆதிரங்கம், சேகல் உள்ளிட்ட ஊராட்சிகளில் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் வகையிலும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பன்றிகள் ஊருக்குள்ளே சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு காய்ச்சல், சுகாதாரக் சீர்க்கேடு, பயிர்களை நாசப்படுத்துவதால் ஊராட்சி மன்ற […]
