கள்ளக்காதலுக்கு காச நோய் ஏற்பட்டதால் மன உளைச்சல் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்ரஹார தெருவில் அண்ணாதுரை ஜோதிலட்சுமி தம்பதியர் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாதுரை உயிரிழந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவருடைய மனைவி ஜோதிலட்சுமி பண்ருட்டி பகுதி அருகே கொத்தனார் வேலைக்காக சென்றபோது குறிஞ்சிப்பாடி சேர்ந்த தண்டபாணி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நாட்களில் நட்பு கள்ள […]
