Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை….. என்ன நடந்தது?….. பரபரப்பு சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவியின் வீட்டின் அருகே அலமேலு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு உறவினரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விஷயம் விஜய்யின் அத்தை அலமேலுக்கு தெரிய வர தனது கணவர் மற்றும் மகனுடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]

Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுமதிப்பீடு….. 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம்….!!!!

12 ஆம் வகுப்பில் விடைத்தாள் மறு கூட்டல் மறு மதிப்பீட்டிற்கு 4000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 1500 பேரின் மதிப்பெண் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு ஜூன் மாதம் பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியானது. பொது தேர்வு முடிவுகளுக்கு பின்னர் 11, 12 வகுப்பு மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மறுக்கூட்டல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! நாளை முதல் ஹால் டிக்கெட்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் முடிவதற்குள்….. மேலும் ஒரு மாணவி தற்கொலை….. அதிர்ச்சி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நேற்று பயங்கர போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். அங்கிருந்த பென்ச், சார் உள்ளிட்டு அனைத்து பொருட்களையும் உடைத்து எறிந்தனர். காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவி தற்கொலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு….. விடைத்தாள் திருத்துதலில் அலட்சியம்….. மாணவர்கள் பெற்றோர்கள் அதிர்ச்சி…..!!!!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறு இழைத்துள்ளதாக தகவல் வழியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே ஐந்தாம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்காக அறிவிப்பை அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் […]

Categories
மாநில செய்திகள்

10th, 12th தேர்வு முடிவுகள் தேதி… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி காலை 9,.30 மணிக்கு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20 12:00 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பொது தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge’1tn.nic.in, www.dge2tn.nic.in, www.dgetn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும் செல்போன் எண்ணுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஐ.டி.ஐ. தேர்ச்சி – 10,12ம் வகுப்புக்கு இணையான சான்று….. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை…..!!!!

ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு பயின்று 2 ஆண்டு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்று இருந்தால் அவர்களுக்கு பத்தாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கவேண்டும். பத்தாம் வகுப்பு பயின்று 2 ஆண்டு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்றால் அவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு கட்டங்களாக CBSE 12-ம் வகுப்பு பொது தேர்வு… கல்வி அமைச்சகம் ஆலோசனை…!!

கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகின்றது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களை பேசிய அவர் ஜூன் ஒன்றாம் தேதி சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஜூலை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்…. ” இந்திய ராணுவத்தில் வேலை”…. இன்றே போங்க…!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Librarian, Lower Division Clerk, CMD, Cook, Painter, Multi-tasking Staff. காலிப்பணியிடங்கள்: 77 பணியிடம்: சென்னை வயது: 18-30 சம்பளம்: ரூ.25,000 கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5 மேலும் விவரங்களுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) Junior Secretariat, Junior Secretariat Assistant & Junior Stenographer பணிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது். காலி பணியிடங்கள்: 24 https://www.nal.res.in/en என்ற இணையதளத்தில் சென்று இன்றுக்குள் விண்ணப்பியுங்கள். வயது வரம்பு: 28 வயது வரை இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- லிருந்து ரூ.81,100/- வரை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “12 ஆம் வகுப்பு” தேர்ச்சி போதும்… “ரயில்வே துறையில்” சூப்பர் வேலை..!!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் தென் மேற்கு மண்டல பிரிவில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலி பணியிட அறிவிப்பானது விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு ஆகும். இதில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆண்/பெண் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். இணையத்தளம்: https://swr.indianrailways.gov.in/index.jsp மூலம் விண்ணப்பிக்கலாம். காலி பணி யிடங்கள்: 21 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு/ ஐடிஐ தேர்ச்சி வயது வரம்பு: 01.01.2021ம் தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “12-ம் வகுப்பு” முடித்திருந்தால் போதும்… மத்திய அரசில் சூப்பர் வேலை..!!

மத்திய ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் பஞ்சாயத் ராஜ் அமைப்பில் (NIRDPR) காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Cluster Level Resource Person காலியிடங்கள்: 250 வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2020 மேலும் விவரங்களுக்கு http://www.nirdpr.org.in/ இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12வது வகுப்பு படிச்சிருந்தா போதும்… தமிழகத்தில் சூப்பர் வேலை… வேகமாக போய் அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: ஜூனியர் அசிஸ்டென்ட் & டைபிஸ்ட் காலிப்பணியிடங்கள்: 162 சம்பளம்: ரூ. 19,500 – ரூ.62,400 கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி, டைப்ரைட்டிங் ஆங்கிலம் மற்றும் தமிழ் வயது: 18-35 தேர்வு: எழுத்துத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 22 மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |