Categories
தேசிய செய்திகள்

“12 ம் வகுப்பு மாணவனால் ஆசிரியை 5 மாத கர்ப்பம்”….. பயத்தில் மாணவன் செய்த கொடூர சம்பவம்….!!!!

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியரை மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை திருமணமாகி தனது கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் ஒரு பள்ளி ஆசிரியர். ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் ஆசிரியருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு எழுதிவிட்டு வெளியேவந்த….. 12ம் வகுப்பு மாணவனுக்கு…. பள்ளி வளாகத்தில் நேர்ந்த கொடூரம்….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வெங்கடேச சதீஷ் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று ஆங்கில தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். பிறகு தேர்வை எழுதி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலிக்கிறது என சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் பள்ளி அருகே இருந்த காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமான காரணத்தினால் போலீஸ் […]

Categories

Tech |