பொதுமக்களின் வசதிக்காக பன்னாட்டு வானுர்தி நிலையத்தில் பேட்டரி வாகன வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் வயதானவர்கள், மாற்று திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் வசதிக்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கிடையே பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்த வாகன சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டதையடுத்து மீண்டும் இந்த வாகனங்கள் […]
