பலத்த சூறைக்காற்று வீசியதில் பனைமரம் முறிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.வி.கே.நகர் பகுதியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1\4 வயதில் முத்து பவானி என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை முத்து பாவனி இரவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீசிய சூறைக் காற்றினால் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த உயரமான பனை மரம் ஒன்று சாய்ந்து […]
