தமிழகத்தில் பனை மரங்களிலிருந்து பதநீர் இருப்பவர்கள், விற்பனை செய்பவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து எஸ்.பி.க்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பனைமரம் மற்றும் தென்னை மரத்திலிருந்து பதநீர் இறக்குவது, பனை வெல்லம் தயாரிப்பது போன்றவை சட்டபூர்வமான செயல்களாகும். இதற்கு அரசு கூட்டுறவு சங்கங்களும் உள்ளது. இந்த இயற்கை குளிர்பான சாலை ஓரங்களில் விற்கப்படுகிறது. இந்நிலையில் சில போலீஸ் நிலையங்களில் இந்த வேலை செய்பவர்கள் […]
