பனியன் தொழிலாளி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிசாமி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து எச்சில் துப்பும்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசாமியின் மனைவி முனீஸ்வரி அவினாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
