பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா கோவில் அமைந்துள்ளது. இங்கு மத வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 26 ஆம் தேதி பணிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி இன்று நடைபெறுகின்றது .இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என […]
