திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகின்றது. வாகனங்கள் செல்லக்கூட முடியாத அளவுக்கு கடும் பனிப்பொலிவால் வாகன ஓட்டிகள் பெறும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொலிவு நிலவி வருகிறது. திருவள்ளூர், ஈக்காடு, புரசைவாக்கம், வேப்பம்பட்டு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு […]
