சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்தியதால் இரவில் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர். ஆனால் சுற்றுலா சென்ற இடத்தில் ஸ்விஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றிற்கு சென்ற 420 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் சுமார் 200 பேர் நள்ளிரவில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனை Sonntagg zeintog என்ற உள்ளூர் பத்திரிகை தெரியப்படுத்தியுள்ளது. மேலும் சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் பிரிட்டன் சுற்றுலா பயணிகளால் […]
