சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யுயு லலித் இன்று ஓய்வு பெறுகின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் யு.யு.லலித்தின் பனிக்காலம் நாளையுடன் (நவ.8) நிறைவடைய உள்ளது. ஆனால் நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடைசி நாளாக யு.யு.லலித் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளார். இதனை முன்னிட்டு அவர் தலைமையில் கூடும் சிறப்பு […]
