ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற 9 வயதான தலித் சிறுவன் படித்து வந்தான். அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவன் உயிரிழந்தான். இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை […]
