பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள யானை ஒன்று ஒரே பிரசவத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகள் அரிதாகவே இரட்டைக் குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன, அதிலும் இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.நேற்று முன்தினம் பந்திப்பூர் வனப்பகுதியில் வாக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள், மைசூர் – ஊட்டி சாலை அருகே இரட்டைக் குட்டிகள் மேய்ந்து கொண்டிருந்ததைக் பார்த்தனர். வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஆர்.கே. மது எடுத்த தாய் மற்றும் குட்டி யானைகளின் படங்கள் வைரலாக பரவி வருகிறது. யானைகள் மற்றும் குட்டிகளை […]
