கிழக்கு பதிப்பகம் எனும் பதிப்பகத்தின் வாயிலாக பல்வேறு புத்தகங்களை வெளியிடுபவர்தான் பத்ரி சேஷாத்ரி. மேலும் இவர் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் ஆவார். வலது சாரி சிந்தனையுடையவர் எனும் பார்வை இவர் மீது உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தமிழ்நாடு இணையகல்வி கழக ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றார். அப்போதே பல பேரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இச்சூழலில் பி.எஸ்.நிசிம் என்பவர் “பிரம்மாஸ்திரா” என்ற இந்தி திரைப்படத்தை மேற்கோள் காட்டி மாயாஜாலம் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்டவைகளுக்கு இந்தியில் சரியான […]
