Categories
தேசிய செய்திகள்

குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் கோயில் நடை அடைப்பு…. கோவில் நிர்வாகம் தகவல்….!!

குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை சாத்த படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் ஆனது கடல் மட்டத்திலிருந்து 10000 அடிக்கு அதிகமான தூரத்தில் அமைந்துள்ளது. எனவே இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும். இதனால் வருடம்தோறும் நவம்பர் தொடங்கியவுடன் இந்த கோயில் சாத்தப்பட்டு விடும். இதனைத் தொடர்ந்து இந்த நவம்பர் மாதமும் 20ஆம் தேதி […]

Categories

Tech |