Categories
தேசிய செய்திகள்

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்… விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள்…!!!

2022ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட வேண்டிய பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. இதற்கு கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை செய்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது. அந்தவகையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் உயரிய பத்ம விருதுகள்… தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு…!!!

2022 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கு பரிந்துரைகளை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. இதற்கு கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை செய்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது. அந்தவகையில் 2022ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று தான் கடைசி நாள்… சீக்கிரமா பதிவு செய்யுங்க.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு…!!

பத்ம விருதுகளை குறித்த மனுக்களை அரசு வெளியிட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. உலக அளவிலான, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் பெருமைமிகு விருதுகளாக கருதப்படுகிறது.1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். அந்த வகையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, 2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் : பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்ம விருதுகள் வழங்கும் விழாவை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 85 […]

Categories

Tech |