Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படுமா…?

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி திறக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை யாக கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் கடந்த மார்ச் 13ஆம் தேதி மூடப்பட்டது. ஏழு மாதங்களாக அரண்மனை மூடப்பட்டு இருந்ததால் பத்மநாபபுரம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பத்மநாபபுரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3-ம் தேதி திறக்கப்படுமா …!!

புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் 3-ம் தேதி திறக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையில் வரும் 3-ம் தேதி திறக்க உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் கடந்த மார்ச் மாதம் மூன்று மாதங்களாக மூடப்பட்ட நிலையில் பத்மநாபபுரம் அரண்மனையை […]

Categories
மாநில செய்திகள்

கேரளா: பத்மநாபபுரம் அரண்மனை மூடல்.!!

வேகமாக பரவிவரும் கொரானா அச்சத்தால்  தக்கலை அருகே கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் அரண்மனை பழமை வாய்ந்த அரண்மனை இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்கின்றனர். பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய புகழ் பெற்ற இந்த அரண்மனையை கொரானா அச்சத்தால்  மூட கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் கேரள அரசு இந்த  நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories

Tech |