கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10 வயது பள்ளி மாணவர் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் நவநீதம் ஆகியவரின் மகன் ரவி கிருஷ்ணா. இவருக்கு பத்து வயதாகிறது. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். ரவி கிருஷ்ணா தனது இரு கால்களுக்கும் இடையே உடலை முன்னோக்கி வளைத்து பின்புறமாக தலையை மேல் நோக்கிப் பார்க்கும் பாதகுண்டலாசனம் என்ற யோகாசனத்தை ஒரு நிமிடத்தில் 32 முறை செய்து உலக […]
