Categories
மாநில செய்திகள்

“பத்திர பதிவில் ஆள்மாறாட்டம்”…. செக் வைத்த தமிழக அரசு…. இனி இப்படி தான்?!!!!

தமிழகத்தின் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது. எனவே இது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக வருவாய்த்துறையினர் பத்திர பதிவின் போது சம்பந்தப்பட்ட இடம் யாருடையது ? என்பதற்கான சான்றை பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளில் உள்ளது போல் ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவை சரிபார்க்க வேண்டும். தற்போது பதிவுத்துறை இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

“ஜன-1 முதல் அமல்” வயதானவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பத்திரப்பதிவுத்துறை அதிரடி…!!!!

தமிழகத்தில் பத்திர பதிவிற்கு வரும் மூத்த குடிமக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக அரசு, […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா வீடு வாங்க போறீங்களா…? மத்திய அரசின் புதிய சலுகை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

புதிதாக வீடு வாங்க போகிறவர்களுக்கு அரசு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது. புதிதாக வீடு வாங்குவது என்றால் ஒரு சதவீதம் பத்திரப்பதிவு, 7 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் என பல செலவுகள் இருக்கும். இந்த செலவில் 50% சதவீத சலுகை வழங்கினால் எப்படி இருக்கும். எப்போதுமே நம்முடைய கனவு சொந்த வீடு தான். ஆனால் சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. வீடு வாங்குவதற்கும் அதை பத்திரம் செய்வதற்கும் ஆகும் செலவு நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். […]

Categories

Tech |