இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் மூன்று புதிய வேளாண் திட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில், விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இயங்கி வரும் இந்திய தூதரகம் பிரிட்டனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் […]
