தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய குழு அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழக சட்ட சபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிக்கையாளர் நல வாரியம்’ அமைக்கப்படும் என அறிவித்தார். தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டிற்கான […]
