நியூயார்க்கின் பிரபல பத்திரிகை நிறுவனம், செவ்வாய்கிரகத்தில் தர்பூசணி இருப்பதாக செய்தியை வெளியிட்டு, அதனை அகற்றியுள்ளது. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் உலக அளவில் பிரபலமான நியூயார்க்கின் செய்தி நிறுவனம் ஒன்று தர்பூசணி பழங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்ததாகவும், அதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாகவும் செய்தி வெளியிடப்பட்டது. எனினும் அந்நிறுவனம் சில நேரங்களில், அந்தப் பதிவை அகற்றியதோடு தவறாக அந்த செய்தி வெளியானதாக கூறியது. எனினும் இணையதளவாசிகள் இதனை கவனித்து, விமர்சித்து […]
