Categories
மாநில செய்திகள்

கோவை இணையதள பத்திரிகையாளர் தாக்குதல் : உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? – கமல் கேள்வி!

கோவை இணையதள பத்திரிகையாளர் தாக்குதலை கண்டித்துள்ள கமலஹாசன், உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? என கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கும், கோவையில் பயிற்சி மருத்துவர்கள் உணவிற்கு சிரமம் அடைந்துள்ள செய்தியையும், கோவையில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்களை கொள்ளையடிப்பதாக வந்த குற்றச்சாட்டை செய்தியாக வெளியிட்டதற்காக ஆன்லைன் மீடியா இருவரை கோவையில் போலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |