பெலாரஸ் நாடு, பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்வதற்காக விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை கிளப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Ryanair என்ற விமானம், ஏதென்ஸ் நகரிலிருந்து வில்னியஸிற்கு புறப்பட்டுள்ளது. அப்போது பெலாரஸ் அரசு, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியைக் கிளப்பி, மின்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கி விமானத்திலிருந்த Roman Protasevich என்ற 26 வயதான பத்திரிக்கையாளரை கைது செய்திருக்கிறது. அதாவது இந்த பத்திரிக்கையாளர் பெலாரஸ் அரசை கடுமையாக விமர்சிப்பவர். இவர் அந்த விமானத்திலிருந்த பிற பயணிகளிடம் தான் […]
