Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு மாதம் ரூ.‌ 10,000 ஓய்வூதியம்….. ஆணையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற 41 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக 7 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில் அன்றாடம் நாட்டில் நடக்கும் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தியாளர்கள் ஓய்வுக்கு பிறகு சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பில் மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 202-23 ஆம் ஆண்டில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கால ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

“குரங்கு”… ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விக்கிறவன்….. அநாகரீகமாக பேசிய அண்ணாமலை….. வலுக்கும் கண்டனம்…..!!!!!

கோயம்புத்தூரில் நடந்த கார் வெடி விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியதோடு தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கார் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது எதற்காக? என்ஐஏ அதிகாரிகள் முதலில் விசாரிக்க வேண்டியது அண்ணாமலையிடம்தான் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்…. பத்திரிகையாளர்களை அரை நிர்வாணமாக நிற்க வைத்த போலீஸ்…பெரும் பரபரப்பு…!!!!

மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்களை போலீசார், அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒரு தூணாக விளங்குபவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஆனால் அண்மைகாலமாக பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பத்திரிக்கையாளர்கள் அதிக பேர் கொலை செய்யப்பட்ட, முதல் 10 நாடுகளில் இந்திய நாடும் அதில் ஒன்றாக உள்ளது. மேலும் கொலை செய்வது மட்டுமல்ல, மிரட்டுவது, தாக்குவது மற்றும் ஆபாசமாக திட்டுவது என பலவகையான வன்முறை சம்பவங்களும் இங்கு […]

Categories
உலக செய்திகள்

பயங்கரம்…. “ஒன்றரை மாதத்தில் 5 பத்திரிக்கையாளர்கள் கொலை”…. வலுக்கும் போராட்டம்..!!

குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டு  கொலை செய்யப்படும்  சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ளூர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் குறிவைத்து  சுட்டுக் கொலை செய்யபடுகின்றனர்.  கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த  வியாழன் அன்று  ஓவஹாக்கா என்ற மாநிலத்தில் ஹெர்பெர் கோபஸின்  சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்குபெற்றனர். […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியை உயர்த்தி…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளருக்கான குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

“அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போகிறேன்!”.. பிலிப்பைன்ஸ் அதிபரின் முடிவு.. வெளியான காரணம்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்ரேட்  அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், பத்திரிகையாளர்களை சந்தித்து தன் முடிவை அறிவித்துள்ளார். அதாவது, அந்நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியாக ஒரு நபர் ஒரு முறை மட்டும் தான் பதவியில் இருக்க முடியும். அதாவது ஆறு வருடங்கள் கடந்து பதவியில் இருக்க முடியாது. எனவே, அவர் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தகுதி இல்லை. எனவே அவர் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் பயத்துடன் வாழும் பத்திரிக்கையாளர்கள்!”.. தொடர்ந்து அத்துமீறும் தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிக்கையாளர்களை சித்திரவதை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து நாட்டில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், நாட்டிலுள்ள பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். நாட்டில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை, தலீபான்கள் சிறை வைத்து கடுமையாக தாக்கினர். அவர்களின் காயங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் பத்திரிகையாளர்கள் தலிபான்கள் மீது அதிக பயத்துடன் இருக்கிறார்கள். மேலும், பத்திரிகையாளர்களின் கேமரா […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் நடக்கும் அத்துமீறல்.. பத்திரிகையாளர்கள் முன்பே நுழையும் புலம்பெயர்ந்தோர்..!!

பிரிட்டன் நாட்டின் கடல் எல்லைக்குள் பிரான்ஸ் போர்க்கப்பல்கள் புலம்பெயர்ந்த மக்களை விட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்துறை செயலாளரான ப்ரீத்தி பட்டேல் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் புலம்பெயரும் மக்கள் ஆங்கில கால்வாயை கடந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் சுமார் 430 நபர்கள் பிரிட்டன் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலை நேரம் பிரிட்டன் நாட்டின் பத்திரிக்கையாளர்கள் முன்பே பிரான்ஸ் போர்க்கப்பல், ஒரு ரப்பர் படகில் 13 நபர்களை ஏற்றி வந்து பிரிட்டன் கடல் […]

Categories
மாநில செய்திகள்

கடந்த அதிமுக ஆட்சியில்…. இவர்கள் மீது போடபட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் அதிரடி…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை டிரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து – உயர்நீதிமன்றம்உத்தரவு!

பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீதி தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசு மீதி அவதூறு பரப்புவதாக கடந்த 2012ம் ஆண்டு தமிழ், ஆங்கில பத்திரிக்கைகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் 28 வழக்குகள் தொடரப்பட்டது. முரசொலி மீதி 20 வழக்குகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, நக்கீரன், தினமலர், தி இந்து மீதி 2 வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தி இந்து பத்திரிக்கை சார்பில் என். ராம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.15 லட்சம் நிவாரணம்: ஒடிசா முதல்வர்..!

கொரோனா நோய்த்தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ .15 லட்சம் கருணையுள்ள உதவியை அறிவித்துள்ளார் என ஒடிசா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதுவரை 108 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 35 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும், ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமான செய்தி: சுகாதார இணை செயலாளர்

பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான செய்தி மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் தங்கள் கடமை அழைப்பில் கலந்து கொள்ளும்போது, தயவுசெய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள், சமூக விலகலின் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் மற்றும் முகமூடிகளை அணியுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய கடைகள் போன்று, உடனடி செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் பணியில் அனைத்து ஊடங்கங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பத்திரிகையாளர்கள் பாதித்தால் முழு செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் […]

Categories

Tech |