தமிழகத்தில் ஓய்வு பெற்ற 41 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக 7 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில் அன்றாடம் நாட்டில் நடக்கும் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தியாளர்கள் ஓய்வுக்கு பிறகு சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பில் மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 202-23 ஆம் ஆண்டில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கால ஆண்டு […]
