Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு….? அரசின் முடிவு என்ன….? அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் குமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான பதிவு துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் 2 மாதங்களாக ஆய்வுகள் நடத்தப்பட்டு அது சம்பந்தமான அறிக்கைகள் துறைச் செயலாளர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

வில்லங்க சான்று காலவரம்பு…. பத்திரப்பதிவுத்துறையில் புதிய அதிரடி மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது அதற்கு முன்பு ஆவணங்களை சரிபார்க்க எத்தனை வருடங்களுக்கான வில்லங்க விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நிலவியது. தற்போது சொத்து விற்பனை பதிவில் மோசடி மற்றும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் விதமாக பதிவுத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பதிவுக்கு வரும் சொத்தின் முன் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தாய் பத்திரத்தின் அசல் பிரதியை சார் பதிவாளர்கள் சரி பார்ப்பதுடன் அதன் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

பத்திர பதிவு சட்ட திருத்தம்….. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மோசடி மற்றும் போலி, பத்திரப்பதிவுகளை தடுக்க கூடிய வகையில் கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்?…. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன?…. ஐகோர்ட் கிளை எச்சரிக்கை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திர பதிவு செய்யப்படுகின்றன? இது போன்ற நிலை தொடர்ந்தால் அந்த துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. வழக்கின் பின்னணி என்னவென்றால் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படித்தான்…. தமிழக முழுவதும் பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்…. புதிய சட்டத்திருத்தம் அமல்….!!!!

தமிழகத்தில் மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்வதற்கான சட்ட திருத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஒரு நபருக்கு தெரியாமல் அவரது சொத்தை மற்றொரு நபர் வேறு பெயர்களில் பதிவு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட நபர் காவல் துறையில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதனிடையே காவல்துறை விசாரணையில் மோசடி நடந்தது உறுதியாகும் சமயத்தில் அந்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….. பத்திரப் பதிவு வருவாய்….. அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்…!!!

சென்னை நந்தனத்தில் உள்ள பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித் துறையை அலுவலகத்தில் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பத்திர பதிவுத்துறையில் ரூ.2100 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. இந்த வருவாயை மேலும் பெருக சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் சனிக்கிழமைகளில் நடைபெற்ற பத்திரப்பதிவு மூலம் ரூ.170 கோடி வருவாய் வந்துள்ளது. அதேநேரத்தில் வணிகவரித் துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.7,000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சனிக்கிழமையன்று பத்திரப்பதிவு…. அமைச்சர் புதிய தகவல்…!!!!

அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும். ஆவண பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும். திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும். சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

“ஒரே நாடு ஒரே பதிவு”…. இது சாத்தியம் கிடையாது…. அமைச்சர் மூர்த்தி…..!!!!!!

“ஒரே நாடு ஒரே பதிவு” நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மதுரையில் கூறியிருப்பதாவது, “ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி வருகிற 19ஆம் தேதி திறந்து வைக்க இருகிறார். இதற்கிடையில் பத்திரப்பதிவுதுறை முறைகேட்டை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இது நாட்டிற்கே முன் உதாரணமாக விளங்கும், மேலும் தவறுகள் முழுமையாக குறையும். ஆனால் “ஒரே நாடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி பத்திரப் பதிவுத்துறையில்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் ஆகிய பணிகளை செய்திட பதிவுத்துறை மூலம் மாநிலம் முழுவதும் பதிவு அலுவலகங்கள் அமைத்துள்ளது. தமிழக அரசு பதிவுத் துறை அலுவலகங்கள் மண்டல அலுவலகங்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதி மாதம் மார்ச் என்பதால் அடுத்த 2022- 2023ம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட […]

Categories
மாநில செய்திகள்

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும்…. தமிழக பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

மார்ச் மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ள பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. நிதி ஆண்டு நிறைவு என்பதால்  சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் நேரம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.  இதனால் மார்ச் மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும். மேலும் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும். இதில் இந்த நாளில் வரும் […]

Categories
மாநில செய்திகள்

ரெரா பதிவு: இனி பழைய மனைகளுக்கு வேண்டாம்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

பழைய மனைப் பிரிவுகளில் உள்ள மனைகளை விற்பனை செய்ய ரெரா’ எனப்படும் ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வீடு, மனை விற்பனையை முறைப்படுத்தும் வகையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் 2017-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதாவது 8 வீடுகள், மனைகள், அதற்கு மேற்பட்ட திட்டங்கள், இந்த ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும். அந்த வகையில் கட்டுமான நிறுவனங்கள் புதிய குடியிருப்பு திட்டங்களை இந்த ஆணையத்தில் பதிவு செய்தன. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தில் புதிய மாற்றம்?…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ்நாட்டில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலமாக வருடத்துக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகிறது. இதன் மூலமாக அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் ஜனவரி மாதம் இறுதி வரையிலான காலத்தில் 10 ஆயிரத்து 785 கோடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இனி இந்த நிலங்களை பதிவு பண்ண முடியாது…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்வழி ஓடைகள், குளம், குட்டை, பாசன கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் மீது எந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தைப்பூசம் அன்று…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் தைப்பூசம் தினத்தை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முகூர்த்த நாட்கள் போல, தமிழ் வருட பிறப்பு, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற நாட்களில் பத்திரப்பதிவு செய்ய மக்கள் விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 2021ல் ஏப்ரல் 14, ஆகஸ்ட் 3, தைப்பூச நாளான 2022 ஜன 18 ஆகிய தினங்களில் சார்- பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இன்று முதல் பத்திரப்பதிவில்…. வயதானவர்களுக்கு சலுகை அமல்….!!!!

தமிழகத்தில் பத்திர பதிவிற்கு வரும் மூத்த குடிமக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி இன்று முதல் முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! நாளை முதல் பத்திரப்பதிவில்…. வயதானவர்களுக்கு சலுகை அமல்….!!!!

தமிழகத்தில் பத்திர பதிவிற்கு வரும் மூத்த குடிமக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக அரசு, […]

Categories
மாநில செய்திகள்

இனி பத்திரம் பதியும் போது 10 ரூபாய்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இனி பத்திர பதிவுக்கு வரும் பொழுது ஒவ்வொரு ஆவணத்திற்கும் ரூபாய் 10 வசூல் செய்ய வேண்டுமென்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தொகை ஆவண எழுத்தர் நல நிதியில் சேர்க்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆவண எழுத்தர் நிதியத்தில் உறுப்பினராக சேர ஆயிரம் ரூபாய் 1,000 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! விரைவில் பத்திரபதிவில்…. மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை…!!!!

தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக அரசு, டோக்கன் வரிசைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும், அதேநேரத்தில் விற்பது வாங்குவது யாராவது ஒருவர் 70 வயதைக் கடந்தவர் என்றால் டோக்கன் எதுவானாலும் உடனடியாக பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி.,1 முதல் தமிழகம் முழுவதும் அமல்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

மூத்த குடிமக்களுக்கு பத்திரபதிவுவில் முன்னுரிமை அளிக்கும் உரிமை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது . தமிழகத்தில் தற்போது” ஸ்டார் 2.0″ என்ற சாப்ட்வேரை பயன்படுத்தி பத்திரப்பதிவு ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டோக்கன் வரிசையில் பத்திரப்பதிவு நடக்கின்றது. இதில் சில நேரங்களில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை குறைக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு சலுகை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

70 வயதை கடந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: “ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் தினந்தோறும் பலரும் பத்திர பதிவு செய்து வருகின்றனர். இதனால் 70 வயதை கடந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் ,பத்திரப்பதிவு செய்வதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .  மேலும், இந்த நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதிக்குள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவில் புதிய நடைமுறை…. தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்… அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு முறைகேடுகளை தடுக்க ஆவணம் எழுதுபவரின் உரிமம் எண்ணை இனி குறிப்பிட வேண்டும் என மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் அமல்…. புதிய நடைமுறை… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு முறைகேடுகளை தடுக்க ஆவணம் எழுதுபவரின் உரிமம் எண்ணை இனி குறிப்பிட வேண்டும் என மதுரையில் […]

Categories
மாநில செய்திகள்

இனி பத்திரப்பதிவு முறை எளிமையாக்கப்படும்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க சார்பதிவாளர்  மட்டுமல்லாமல் எழுத்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழுத்தர்கள் பதிவு உரிம எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரம் எழுதும் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் கொடுத்துள்ள எண்களையும் பதிவு செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

இனி பத்திரப்பதிவு இப்படி தான் நடக்கும்…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மோசடி பதிவை தடுக்கும் வகையில் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்த பிறகே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தீவிரமாக ஆய்வு செய்த பிறகே பத்திர பதிவு செய்ய வேண்டும்….. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மோசடி பதிவை தடுக்கும் வகையில் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்த பிறகே பத்திர பதிவு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

மனைகளை பத்திரப்பதிவு செய்தால் இனி செல்லாது…. பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு….!!!

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யவும், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து மனை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

ஆவணங்கள் முழுமையாக இருந்தால் தான் பத்திரப்பதிவு…. அதிரடி உத்தரவு….!!!!

சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுக்கு வரும் ஆவணங்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அன்றைய தினமே திருப்பி தர வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களை கூறி பதிவு செய்யப்படும் ஆவணங்களை திருப்பி […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு… தமிழகத்தில் மே 24 வரை இயங்காது… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணி மேற்கொள்ள படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்து ஊரடங்கு காலத்தில் முக்கியமான பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது புதிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு 2.50 லட்சம் கடன்… பத்திரப்பதிவு ரத்து… தேனி மாவட்டத்தில் பரபரப்பு…!

தேனி மாவட்டத்தில் கடனை திருப்பித் தராமல் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பம்பட்டியல் வசித்து வருபவர் குமரேசன் மாரியம்மாள் தம்பதியினர். பெயிண்டராக வேலை செய்து வந்த குமரேசன் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை செலவிற்காக தன் சித்தியிடம் உதவி கேட்டுள்ளார். அவரது […]

Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தி கொள்ளலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

பத்திரப்பதிவுக்கான டோக்கனை இ-பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ – பாஸாக பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இ – பாஸாக பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில் பத்திரப்பத்திவுத்துறை அளித்த டோக்கனையும், பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்து கொண்டு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பத்திரப்பதிவுக்கு சாட்சியாக வருபவர்களிடம் புகைப்படம், கைரேகை கட்டாயம் : இன்று முதல் அமல்!

பத்திரப்பதிவுக்கு சாட்சியாக வருபவர்களிடம் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் பெறப்படுகிறது. ஆனால் இதுநாள் வரை சாட்சிகளிடம் புகைப்படம், கைரேகை வாங்கியதில்லை. அவர்களிடம் இருந்து கையெழுத்து மட்டுமே […]

Categories

Tech |