சேலம் , எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குடித்து விட்டு வந்து தாயையும், சிறுமியையும் அடித்ததால், சிறுமி கொங்கணாபுரம் பகுதியில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். சிறுமியின் அக்கா நூல் மில்லுக்கு வேலைக்கு செல்கிறார். இந்நிலையில், அக்காவின் கணவர் அழகேசன் (26), சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமாக […]
