Categories
தேசிய செய்திகள்

2018ல் இருந்து தொடர்பு….. மேலும் 12 பெண்கள் நரபலியா?….. போலீசார் விசாரணை..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த ரோஸ்லின் மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு.! நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களை…. “பச்சையாக சாப்பிட்ட கொடூரம்”…. அதிரும் கேரளா..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவில்லா பகுதிகளில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களை டாக்டர் தம்பதி உட்பட 3 பேர் பச்சையாக சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த கேரளா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அந்த விசாரணையில் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி தகவல் […]

Categories

Tech |