Categories
தேசிய செய்திகள்

“எனது மகன் மருத்துவமனை அலட்சியத்தால் இறந்தான்”… வழக்குப் பதிவு செய்ய போராடும் பாஜக எம்எல்ஏ…!!!

மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்ததாகக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு உத்திரப்பிரதேச மாநிலம் பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் போராடி வருகிறார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த சண்டிலா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் என்பவரின் மகன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் கூறுகையில்: “எனது மகன் 26-ஆம் தேதி காலையில் நன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணீர் மல்க பேசிய நடிகர் கவுண்டமணி… வைரலாகும் பதிவு..!!

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சராசரியாக 35 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி போன்றவை தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை வளாகங்களில் பலரும் காத்துக் கிடக்கும் அவல நிலையில் உள்ளனர். அரசு தரப்பிலும், பிரபலங்களும் மக்களிடையே […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினை டேக் செய்து… டிவிட்டரில் பிராவோ உருக்கம்…!!!

டுவிட்டரில் தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து வெஸ்ட் இண்டியன்ஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் பிரபலங்கள் பலரும் தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம்…. அமீரக பிரதமரின் ட்விட்டர் பதிவு….!!!

அமீரகத்தின் பிரதமர் கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடம் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அமீரக துணை அதிபரும் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி கலாச்சாரம் மற்றும் அறிவு மேம்பாடு போன்றவை ஒரு மனிதனை அனைத்து வகையிலும் சிறந்தவனாகாவும் நல்ல ஒழுக்கத்துடன் மேம்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பண்புகளால் ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து எந்த விதத்திலும் மற்றும்  சமயங்கள் போன்ற எத்தகைய பிரிவிலும் வேறுபடுத்திக் காட்ட இயலாது. […]

Categories
தேசிய செய்திகள்

பழைய வாகனங்களின் பதிவை… புதுப்பிக்க முடியாது… மத்திய அரசு உத்தரவு..!!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அரசு புது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய அழிப்புக் கொள்கை பற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் பேசியிருந்தார். அதன்படி 15 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக வாகனங்கள் மற்றும் இருபது ஆண்டுகளுக்கு பழமையான தனிநபர் வாகனங்களை பரிசோதிக்க தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட்டது . மேலும் அந்த வாகனங்களில் தரமற்ற வாகனங்கள் கண்டறியப்பட்டு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நமது முதல்வர், நமது கொடி, நமது சின்னம்… சற்றுமுன் பரபரப்பு செய்தி…!!!

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்… கொந்தளித்த இயக்குனர்…!!!

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று இயக்குனர் லக்ஷ்மண் டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் லக்ஷ்மண் தயாரிப்பில், நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பூமி. அந்தப் படம் முழுக்க முழுக்க விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அந்தப் படம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் லக்ஷ்மன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நம்ம எதிர்கால தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படம் எடுத்தேன். உங்களுக்காக தான் […]

Categories
பல்சுவை

ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ்… வீட்டில் இருந்தபடியே பெறலாம்…!!!

நாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பிறப்புச் சான்றிதழ் மிக எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும். இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும் ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முதலில் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் போட்டியில் விளையாட மிக ஆர்வமாக உள்ளேன்”- ஆர்.சி.பி அணி கேப்டனின் பதிவு…!

ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 வரை 53 நாட்கள் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. ஆர்.சி.பி அணி கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டி குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தயாரிப்பாளர் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த கமல் …பாரதிராஜா ட்விட் …!

நடிகர் கமலஹாசன் தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்திற்காக வாழ்த்து தெரிவித்தது குறித்து பாரதிராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகளால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின் கீழ் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் இணைந்து புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர். பாரதிராஜா இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக டி. சிவா மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களம் இறங்கும் வரை காத்திருக்க வேண்டாம்…. ரெய்னாவின் உற்சாகப் பதிவு…

விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னா களமிறங்கும் வரை காத்திருக்க வேண்டாம் உடனே பயிற்சியில் ஈடுபடுங்கள் என உற்சாகமாக பதிவிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா சக வீரர்களுக்கு களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக தீவிர பயிற்சியில் இறங்குங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கில் பயிற்சியை மேற்கொண்ட ரெய்னா தன்னுடைய பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். அத்துடன் “நான் மிகவும் விரும்புவதை செய்கிறேன் கடினமான பயிற்சி செய்யுங்கள் போட்டிக்குத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங் முதுகெலும்பை உடைத்தேன்…. நினைவுகளை பகிர்ந்த அக்தர்….!!

தனது அன்பை வெளிக்காட்ட யுவராஜ் சிங்கின் முதுகெலும்பை உடைத்ததாக அக்தர் அவரது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் எப்போதும் அன்பும் விருப்பமான உறவை கொடுப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர். அவரைப்போலவே நடவடிக்கைகளும் மிரட்டலாக இருக்கும். அக்தர் விளையாடும் நாட்களில் எப்பொழுதுமே தனது சகாக்களுடன் முரண்படுவார். அவருடன் ஹர்பஜன் மற்றும் சேவாக் போன்றோர் மேற்கொண்ட வாக்குவாதங்களை கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் நினைவில் கொண்டிருப்பர். அத்தர் ஓய்வுக்கு பின்னர் இந்தியாவில் கிரிக்கெட் பணிக்காக பணியாற்றினார் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“நவீன இந்தியாவின் அடையாளமாக மாறும்” ராமர் கோவில் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து….!!

ராம ராஜ்யத்தின் கொள்கை நவீன இந்தியாவின் அடையாளம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்தது. பூஜை நடைபெறுகின்ற இடத்திற்கு மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பூமிபூஜை தொடங்கியது. அதன்பின்னர் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் அயோத்தி ராமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதற்கு மேல் பொறுக்க முடியாது…. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன் – நடிகர் எஸ்.வி.சேகர்

தனது பெயரில் ட்விட்டரில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.     சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பல போலி கணக்குகள் மூலம் கருத்துக்களை பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. நடிகர் எஸ்.வி.சேகர் மிகத் தைரியமாக அவருடைய கருத்துக்களை ட்விட்டர் வலைத்தளத்தில் பதி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் எஸ்.வி.சேகர் பதிவிட்டது போன்ற கருத்துக்கள் போலியான கணக்குகளில் இருந்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வலம் […]

Categories
அரசியல்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விரைத்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன்: ஸ்டாலின் ட்வீட்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபோன்ற நேரத்தில் மன்மோகன் சிங்கின் சேவை நம் நாட்டுக்கு தேவை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகும்… வானிலை மையம்..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பம்..!

சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது நாளாக அமலில் உள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில மரணங்களும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்வேறு இடங்களில் தங்களை மீட்கக்கோரி இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்புவோருக்காக பிரத்யேக இணையதளம் வெளியீடு..!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் இந்த இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சியுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து […]

Categories
தேசிய செய்திகள்

பூனைக்காக புலியாக சீறிய மேனகா காந்தி..!!

பூனைகளின் மீது ஆர்வம் கொண்ட மேனகா காந்தி அவற்றிற்காக புலியாக சீறினார். விலங்குகளின் நலனில் ஆர்வம் கொண்ட மேனகா காந்தி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் “பூனைகள் கொரோனா வைரஸ் தொற்றினை பரப்பாது என்று தெரிவித்திருந்தார். மேலும் பூனை ஒருபோதும் புலி ஆகாது என்றும் அதற்கும், இதற்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார். நீங்கள் வளர்க்கும் பூனைகள் மிகவும் பாதுகாப்பானவை எனவும் கூறியுள்ளார். அமெரிக்கா நாட்டிலுள்ள ஒரு வன உயிரியல் பூங்காவில் இருக்கும் புலி […]

Categories

Tech |