Categories
சினிமா தமிழ் சினிமா

நயன் பிரஸ் மீட் நாளில் பிரபல நடிகர் சொன்ன குட் நியூஸ்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூன் 11ம் தேதி விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்திப்போம் என தெரிவித்திருந்தார். அதன்படி, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜூன் 11 ஆம் தேதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அதே நாளில் பிரபல நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் 8106 குரூப் ஏ, பி அதிகாரி வேலை…. அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!!

பல்வேறு வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள உதவி மேலாளர் வேளாண் அதிகாரி மார்க்கெட்டிங் ஆபீசர், பொது வங்கி அதிகாரி, முதுநிலை மேலாளர் உட்பட 8,106 குரூப்ஏ, பி யில் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கின்றது. இதில் ஆர்வமும் தகுதியும் உடையவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம். Office assistant 4483 Office scale l – 2676 Office scale ll general banking officer […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விக்ரம்” படம் குறித்து பிக்பாஸ் பிரபலம் பதிவு…. செம வைரல்…. நீங்களே பாருங்க….!!!

விக்ரம் படம் குறித்து பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தப் படம் பிளாக்பஸ்டராவது உறுதி…. விக்ரம் படத்தின் முதல் விமர்சனம்….!!!!!!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக வெறித்தனமாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தநிலையில் இந்த படம் பற்றி நடிகரும் சேப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 1986ஆம் வருடம் அம்பிகா சத்யராஜ் நடித்து வெளிவந்த படம் விக்ரம். ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்தப்பட்ட ராக்கெட்டை கண்டுபிடித்து மீட்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாழையடி வாழையென வளரும் தமிழ் கூட்டம்”…. வைரமுத்துவின் வைரலான பதிவு…!!!!!

தமிழ் திரைப்பட உலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் என்னும் படத்தில்  பொன்மாலைப்பொழுது என்ற பாடல் மூலமாக இவர் அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் இதுவரை 7,500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கின்றார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற […]

Categories
மாநில செய்திகள்

“நேற்றைய பயணம் மறக்க முடியாதது”… தமிழ்நாடு வந்த பிரதமர்…. வெளியிட்ட டுவிட்டர் பதிவு…!!!!!

தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக ஒரு நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி போன்றோர் வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு பாஜகவினரும் பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் வழியில் காரில் நின்றவாறு  மக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்து பிரதமர் மோடி தனது […]

Categories
சினிமா

குஷியோ குஷி…. பிகில் ராயப்பன் கதையை தூசு தட்டும் அட்லி…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடித்த தெறி,மெர்சல், மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானார். இவர் தற்போது ஷாருக்கான் நடித்து வரும் “கிங்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவர் இயக்கிய பிகில் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றதுஇதில் ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு வேடங்களில் விஜய் […]

Categories
சினிமா

சூர்யா-பாலா மோதல் வதந்தி…. முற்றுப்புள்ளி வைத்த சூர்யா… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடத்தி வருகிறார். இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி அதிக வரவேற்பு பெற்றது. தற்போது இவர்கள் மீண்டும் இணைந்ததால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜீவி பிரகாஷ் இசை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஆகாஷோட பையன் ப்ரோ”…. வனிதா மகன் கூறிய ஒற்றை வார்த்தை… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!!!

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன்பின்னர் அவருக்கு   சின்னத்திரையிலிருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் வனிதா பற்றி அவரது மகன் அளித்திருக்கின்ற  செய்தி  இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி இருந்தது. ஆனால்  அதில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகளை பகிர்ந்து வந்தனர். அதன்பின் பிக்பாஸில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பழைய வாழ்க்கை போய்விட்டது…. புது வாழ்க்கை தொடங்கிவிட்டது…. இமானின் மாஜி மனைவி ட்விட்….!!!!

இமானின் முன்னாள் மனைவி மோனிகாவின் ட்விட்டர் பதிவு பற்றி பலரும் பேசி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்ற டி.இமான். இவர் சென்ற 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் இமான் பிரபல மறைந்த கலை இயக்குனரின் மகள் எமிலியை கடந்த மே 15 தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இமானுக்கு மோனிகா வாழ்த்துக்களை […]

Categories
சினிமா

படுக்கையறை காட்சி பற்றி கேள்வி… ஆவேசமாக பதில் கூறிய பிரபல நடிகை….!!

கேரள பெண்ணான மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த “பட்டம் போல” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த “பேட்ட” படத்தில் நடித்தார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடித்துள்ளார். இவர் தற்போது தனுஷின் நடிப்பில் வெளியான “மாறன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸீக்கு வெட்கமே இல்லையா?…. குஷ்புவின் ஆவேச பதிவு…!!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வருகிறார். இந்த வழக்கு மே 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல பேர் பேரறிவாளன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கமல் பட நடிகை ஒர்க் அவுட் செய்யும் வீடியோ”…. இன்ஸ்டா பதிவு….!!!!

கமல் பட நடிகை வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கன்னட சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஸ்வதிஸ்டா கிருஷ்ணன். இவர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. https://www.instagram.com/reel/CbDQTNZlLNw/?utm_source=ig_embed&ig_rid=831c2152-3be0-460b-abbd-d7317bc617a7 இந்நிலையில் ஸ்வதிஸ்டா வொர்க் அவுட் செய்யும் வீடியோவானது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. அந்த விடியோவில் பயிற்சியாளர் தினேஷும் இடம் பெற்றுள்ளார். இவரின் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மனைவியின் நினைவு தினம்”… உருக்கமாக பதிவிட்ட பிரபல இயக்குனர்…!!!!

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அருண்ராஜா காமராஜ் உருக்கமாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடிகர் என தனுக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரின் மனைவி சிந்துஜா சென்ற வருடம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அருண்ராஜா காமராஜூம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரின் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகா – பிரசன்னா 10வது வருட திருமண நாள்…. பிரசன்னா வெளியிட்ட பதிவு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் புன்னகை அரசி என பெயர் வாங்கியவர் சினேகா. இவருக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்த போது பிரசன்னா மீது காதல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி அதன்பின் கல்யாணம் செய்து கொண்டனர். கோலிவுட்டின் அழகான நட்சத்திர காதல் தம்பதிகளில்  இவர்களும் ஒருவராக 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்ந்துள்ளார் சினேகா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி […]

Categories
உலக செய்திகள்

உலகில் பெரும் பணக்காரரான பில் கேட்சுக்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…!!!!!!!

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான  பில்கேட்சுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா  உறுதி செய்யப்பட்டிருப்பதால், தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பில்கேட்ஸ் தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அதை என்று மறந்து விடாதீர்கள்…. காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு….!!!!!!

தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து காஜல்அகர்வால் நெகிழ்ச்சியான  பதிவை வெளியிட்டிருக்கிறார்.  நான் மகான் அல்ல படத்திற்கு பின் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தவர்  காஜல் அகர்வால். அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களின் மூலமாக முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்குப் பின் படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“பிறந்த தேதியை கொடுத்தா தா செயலியை பயன்படுத்த முடியும்”….. அதிரடி காட்டும் இன்ஸ்டாகிராம்…..!!!

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இன்ஸ்டாகிராம் சேவையில் அனைவரிடத்திலும் பிறந்த தேதியை பதிவிடும் படி அந்நிறுவனம் வலியுறுத்தி வருகின்றது. இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் முன் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட கோரி இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு வலியுறுத்தி வருகின்றது. முன்னதாக வயது உறுதிப்படுத்துவதை கட்டாயமாக்கப்போவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்திருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி 8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது இதனைச் செயல்படுத்துவதற்கு தொடங்கியுள்ளது. இதன் மூலம் 13 வயதுக்கும் குறைவானவர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராம் […]

Categories
மாநில செய்திகள்

14 மாவட்டங்களில் 100 டிகிரி….. அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை மோசமாக இருக்கும்…. மக்களே உஷார்….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திரிஷாவின் பிளாக்கி இறந்துவிட்டது”…. சோகமாக புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு…!!!!

நடிகை திரிஷா வீட்டில் வளர்த்து வரும் நாய்களில் ஒன்று இறந்துள்ளதால் சோகத்தில் இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தெருவில் ஆதரவின்றி திரியும் நாய்கள் மீது கருணை காட்டுமாறும் முடிந்த அளவு வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்துக்கொள்ளுமாறு கூறி வருகின்றார். மேலும் இவர் பீட்டா அமைப்பிலும் இருக்கின்றார். இந்த நிலையில் திரிஷா தற்போது கவலையில் உள்ளார். காரணம் என்னவென்றால் அவர் வளர்த்துவரும் நாய்களில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… செக்ஸ் வீடியோ வெளியிட்ட சுகாதார அமைச்சகம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

கொரோனா தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக ‘செக்ஸ்’ வீடியோவை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டதால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் தினசரி கொரோனா பாதிப்பு விபரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கொரோனா தரவு விபரங்களை பகிர்ந்துள்ளது. அப்போது கொரோனா டேட்டாவுக்குப் பதிலாக ஆபாச வீடியோ உள்ளபக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ லிங்கை கிளிக் செய்தவுடன் ஆபாச வீடியோ ஓப்பன் ஆனது. […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் இறந்து கொண்டிருக்கிறது….!! காப்பாற்ற ஏதேனும் ஐடியா கொடுங்கள்….!! எலான் மாஸ்க் வேண்டுகோள்….!!

ட்விட்டர் இறந்து கொண்டிருக்கிறது எனவே அதனை மீட்டெடுக்க ஏதேனும் ஒரு ஆலோசனை கூறுங்கள் என எலன் மாஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார். மிக அதிக அளவிலான ஃபாலோயர்ஸ் கொண்ட பிரபலங்கள் மிகவும் அரிதாக டுவிட் செய்வ இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார். டெய்லர் ஸ்விஃப்ட் மிக அதிக எண்ணிக்கையில் அதாவது 9 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் ஆனால் இவர் கடந்த மூன்று மாத காலமாக எந்த பதிவும் போடவில்லை. இதேபோல் 11 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜூலி போட்ட முதல் பதிவு….. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

பிக்பாஸிலிருந்து எலிமினேஷன் ஆன பிறகு ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. தொடக்கத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பொண்ணு ரெடி”-ன்னு போட்டோ போட்ட ஆத்மிகா… அப்ப “மாப்பிள்ளையும் ரெடி”-ன்னு பதிலளிக்கும் ரசிகர்கள்….!!!!

ஆத்மிகா பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர். நடிகை ஆத்மிகா “மீசைய முறுக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சென்ற வருடம் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மீசைய முறுக்கு திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் அடுத்து நடித்த கோடியில் ஒருவன் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தந்தது. இதற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. இத்திரைப்படம் வெளியாகாமல் இருக்கின்றது. மேலும் காட்டேரி, […]

Categories
அரசியல்

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்….!!கனிமொழி எம்பி வேண்டுகோள்…!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரான ஹரிஹரன் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் பெத்தனாட்சி நகரில் உள்ள மெடிக்கல் குடோனில் ஹரிஹரன் அந்த இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்ததாகவும் அதனை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த வீடியோவை காண்பித்து அந்த இளம்பெண்ணை […]

Categories
மாநில செய்திகள்

“இனி தவறுதலாக பதிவு செய்தால் திருத்திக் கொள்ளலாம்”…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

குரூப்-2 மட்டும் குரூப் 2ஏ விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக பதிவு செய்திருந்தால் அதனை மார்ச் 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதிக்குள் திருத்திக்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து நிலையில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி 2க்கான […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறையில் 444 காலிப்பணியிடங்கள்…. ஏப்ரல் 7 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று  பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆயிடுச்சு….. சமந்தாவின் நெகிழ்ச்சிப் பதிவு….!!!

நடிகை சமந்தா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தனது பயணத்தை தொடங்கி பின் விளம்பரங்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் என பணியாற்றி வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் நாயகியாக வலம் வருபவர். இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் கலக்க தொடங்கியுள்ளார். தற்போது சமந்தா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்”அவர் சினிமாவிற்குள் நுழைந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது” என  அவரே […]

Categories
உலக செய்திகள்

“நாங்க இங்க தான் இருப்போம்”…. ஊடகங்களுக்கு சரியான பதிலடி… விடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் ஊடகங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். உக்ரைன் மீது மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் வான்வழி, கடல் வழி மற்றும் தரை வழி என மூன்று முனை தாக்குதலை நடத்தி வருகின்றது. இதனால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் நாட்டில் ஏராளமான இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கிய அழித்துவிட்டன. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தங்களை காத்துக் கொள்வதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலமான மாமனார்…. “அவரை நா ரொம்ப மிஸ் பன்றேன்”…. உருக்கமாக பதிவிட்ட பிரபல நடிகர்….!!!

ஆக்சன் கிங் அர்ஜூன் தனது மாமனாரான நடிகர் ராஜேஷை மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.  கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அர்ஜுன். தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து படங்களை இயக்குவதில் பிசியாக உள்ளார். இந்நிலையில் நடிகர் ராஜேஷ் என்பவர் கன்னட சினிமாவில் சுமார் 100 படங்களில் நடித்தவர். இவர்தான் நடிகர் அர்ஜூனின் மாமனார். அவர் உடல்நலக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீவ் நகரத்தில் விழுந்த குண்டு…. கீரைக்காரி கூடையை உடைக்கும்”…. போர் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு….!!!

கவிஞர் வைரமுத்து ரஷ்யா உக்ரைன் போர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நேற்று போர் தொடுத்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாக குண்டுகள் வீசி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு…. மார்ச் 1 கடைசி நாள்…. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் அரசு வேலைக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு சில பணிக்கு பதிவு செய்துள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இருப்பினும் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்புவிடம் சுந்தர்.சி கூறிய ஸ்பெஷலான விஷயம்….. புகைப்படத்துடன் குஷ்பு வெளியிட்ட பதிவு….!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் பின்னர் மார்க்கெட் குறைய அரசியலில் கவனத்தை செலுத்தினார். சில வருடங்களாக இவர் முழுநேர அரசியல்வாதியாக மாறி வருகிறார். This day, way back in ‘95, you decided to propose to me n I just accepted it without thinking. All […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தபடியே ஆதார் கார்டில்….. முகவரி மாற்றணுமா…? இதோ ஈஸியான வழி…!!!

இந்திய குடிமக்களாகிய நாம் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எங்கு சென்றாலும் ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. மேலும் மத்திய மாநில அரசு சமூக நல பயன்களை பெறுவதற்கு பயனாளிகள் தங்கள் ஆதாரத்தை காட்ட வேண்டியுள்ளது.UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆதார் கார்டில் பெயர் முகவரி மொபைல் நம்பர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாற்றுவதற்கான தேவை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஆதார் கார்டில் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!!

ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண் மற்றும் ஐரிஷ் ஸ்கேன், கைரேகை போன்ற ஒரு தனிநபரின் பயோமெட்ரிக் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. DOB மற்றும் வீட்டு முகவரி போன்ற புள்ளிவிவர தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஆதார் புதுப்பிப்பது பல ஆன்லைன் சேவைகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல் அவசியம். ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் எப்போதுமே அப்டேட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஆதாரில் உள்ள மற்ற விஷயங்களை அப்டேட் செய்வதற்கு மொபைல் நம்பருக்கு […]

Categories
சினிமா

மறுபடியுமா…? எனக்கு மட்டும் ஏன் இப்படி…!! ஷெரினின் இன்ஸ்டா பதிவு…. அதிர்ச்சியான ரசிகர்கள்…..!!

விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷெரின். இவர் தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், நடிகைகள் […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு…. சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி….!!!

சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் 3 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். அந்தப் பள்ளியில் படித்த மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகளும், […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்ய இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு ….!!!!

டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பணப்பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவானது வரும் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இணையதள வணிக நிறுவனங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவிட்டு அடுத்தடுத்த பரிமாற்றத்தின்போது தானாக பதிவிடும் முறையை கையாள்கின்றனது. இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. அதன்பின் வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு 2 ஆவது சான்ஸ் கொடுக்கக்கூடாது…. பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொண்ட பிரதமர்….. ட்விட்டரில் வெளியான பதிவு….!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் சீனாவிலிருந்து தோன்றிய தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொண்டதையடுத்து ட்விட்டரில் நாம் கொரோனாவிற்கு 2 ஆவது சான்ஸ் கொடுத்து விடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் என்பவர் உள்ளார். இவர் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொண்டுள்ளார். இவர் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னர் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது நாம் அனைவரும் கொரோனாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 2…. “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே”….. நெகிழ்ந்து போன வெதர்மேன்….!!!

2015ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறி போனதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதிகாலை 3 மணி முதல் 4 மணி இருக்கும் வெளியில் மழை வெளுத்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் 300 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

” மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் டுவிட்டர் பதிவு….!!

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் பொது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மழை காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .மழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர்களுக்கும் பால்கே விருது கொடுக்கலாம்…. ஒன்றிய அரசின் கண்களுக்கு காட்டுவோம்…. வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு….!!

கமல், பாரதிராஜா போன்ற தகுதிமிக்க கலைஞர்களுக்கும் பால்கே விருது வழங்க வேண்டும் என வைரமுத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த திங்கட்கிழமை தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். ரஜினி திரையுலகில் நிகழ்த்திய வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அபிஷேக்…. முதலில் போட்ட பதிவு…. என்னனு பாருங்க….!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அபிஷேக் பகிர்ந்த பதிவு வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, இரண்டாவது நபராக அபிஷேக் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபின் அபிஷேக் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”என்னுடைய வாழ்நாள் அனுபவங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

60 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடித்து விடலாம்…. பாமக நிறுவனர் ராமதாஸ்….!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தேனீக்களையும் தனது கட்சித் தொண்டர்களையும் ஒப்பிட்டு முகநூலில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அயராது உழைப்புக்கு உதாரணம் என்றால் அது தேனீ தான். தேன் என்பதை இரு எழுத்துக்களில் மிகவும் எளிதாக நாம் கூறி விடுகிறோம். ஆனால் அதன் பின்னணியில் அயராத உழைப்பு உள்ளது. அதுபற்றி நாம் சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்றால் ஒரு நாள் கூட பத்தாது. தனது குடும்பத்திற்காகவும் அது அயராது பாடு படுகிறது. அவ்வாறு தங்களின் இனத்திற்கும், குடும்பத்திற்காகவும் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை திருமணங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு பயங்கர உயர்வு… இந்த மாநிலம்தான் முதலிடம்…!!!

2020 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைத் திருமணத்திற்கான வழக்குகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் குழந்தை திருமண வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. குழந்தை திருமணங்கள் அல்லது அது குறித்த புகார்கள் அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தகவலின்படி, 2020 ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 885 […]

Categories
Uncategorized

தன்னை பற்றிய மீம்களை… தனது ட்விட்டரிலேயே பகிர்ந்து மகிழும் சசி தரூர்… அதை நீங்களே பாருங்க…!!!

தன்னைப் பற்றி வரும் மீம்களை தன்னுடைய பேஸ்புக்கிலேயே பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார் சசிதரூர். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் போன்றவர்களை விமர்சித்து மீம்ஸ்கள் வருவது வழக்கம். அதேபோல் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தன்னைப் பற்றிய சமூக தளங்களில் பரவி வந்த மீம்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. சசிதரூர் கேரளாவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னால் காத்திருக்க முடியாது…. பிரசாந்தை காணத்துடிக்கும் வனிதா…. வைரலாகும் பதிவு….!!!

நடிகர் பிரசாந்திற்காக காத்திருக்கும் நடிகை வனிதா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி  நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததிலிருந்து பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதன்படி 2கே அழகானது காதல், அந்தகன், அனல்காற்று, சிகப்பு மனிதன், பிக்கப் ட்ராப் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடிக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 12 மாவட்டங்களில்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்கள் மட்டும் 50க்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மட்டும் 50க்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு – 111, சென்னை – 141, கோவை – 204, கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செய்துகொள்வதற்கு நாளை முதல் கோவின் ஆப் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பரவி வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு மக்கள் முன்பு இருந்ததைவிட தற்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாரும் ஓடுங்கள்…. மீண்டும் வேலைவாய்ப்பை புதுப்பிக்க…. இதுதான் கடைசி தேதி….!!

வேலைவாய்ப்பு பதிவினை மீண்டும் ஒரு தடவை புதுப்பித்துக்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கூறியது கடந்த மூன்று ஆண்டில் வேலைவாய்ப்பு பதிவினை  அலுவலகத்தில் புதுப்பிப்பதற்கு மறந்த பதிவுதாரர்களுக்கு மீண்டும் ஒரு தடவை புதுப்பித்துக்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே புதுப்பிக்க மறந்த  பதிவுதாரர்கள் 27- 8- 2021 க்குள் இணையதளம் மூலம் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். இவ்வாறு இணையதளத்தில் புதுப்பிக்க முடியாத பதிவுதாரர்கள் […]

Categories

Tech |