தமிழகத்தில் கடந்த 2019ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பதவி உயர்வு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் சில பேர் இடமாறுதல் செய்யப்பட்டனர், பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. அத்துடன் குற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையில் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலங்கள், […]
