தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களின்போது, சார்பதிவாளர்கள் சிலர் மூலபத்திரங்களை வாங்கி ஆய்வு செய்யாமல் பதிவு செய்கின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறையின் குறைதீர் மையத்துக்கு ஏராளமான புகார்கள் வருவதாக தெரிகிறது. இந்நிலையில் போலி ஆவண பதிவு தொடர்பான புகார்கள் மீதான விசாரணையை 60 […]
