தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு நிதியாண்டின் இறுதி மாதமாக மார்ச் மாதம் உள்ளது. எனவே மாநிலம் முழுவதும் பதிவு அலுவலகங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறாததால் ,ஒத்தி வைக்கப்பட்டுள்ள பத்திரப் பதிவுகள் தற்போது […]
