Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வில்லங்கச் சான்று பார்வையிட புதிய நடைமுறை…. பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வில்லங்க சான்றிதழை பார்வையிட புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வசதியை சில தனியார் செயலிகள் முறை இன்றி பயன்படுத்தி வருகின்றன.இந்த செயலிகள் மூலம் வில்லங்க விவரங்களை அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கும் விதமாக ஒரு புதிய செயல்முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவ்வகையில் வில்லங்க விவரங்களை பார்வையிட விரும்புவோர் ஒருமுறை உள்நுளையும் குறியீட்டை பயன்படுத்தி பார்வையிட முடியும். மேலும் சொத்து ஆவணங்கள் பதியப்படும்போது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பதிவுத்துறையில் சீர்திருத்தம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!!

பதிவுத்துறையில் மோசடி ஆவணங்களை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். நில அபகரிப்பாளரிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்று தர மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பதிவுத்துறை வரலாற்றில் முதல் முறையாக….. “100 நாளில் ரூ.4,988 கோடி வருவாய்”….. தமிழக அரசு அதிரடி….!!!!

பதிவுத்துறையில் 100 நாளில் ₹4988 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவுத்துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவுத்துறை அதிக வருவாயை ஈட்டி உள்ளது. அந்த வகையில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை 100 நாட்களில் 4988.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இதே […]

Categories
மாநில செய்திகள்

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு…. விரைவில் இதை செய்யணும்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சார்பதிவாளர் அலுவலகங்களில் மேல் தளங்களில் செயல்பட்டுவரும் அலுவலகங்களுக்கு லிப்ட் வசதியை உடனடியாக அமைப்பதற்கு பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது: “36 சார் பதிவாளர் அலுவலகங்களில் 3-லில் மட்டுமே லிப்ட் வசதி உள்ளது. மீதமுள்ள 33 அலுவலகங்களில் லிப்ட் வசதி இல்லை. இதில் 17 அலுவலகங்கள் தனியார் கட்டிடங்களிலும், 16 அலுவலகங்கள் அரசு கட்டிடங்களிலும் செயல்பட்டு வருகின்றது. தனியார் கட்டிடங்களில் இயங்கும் 17 அலுவலகங்களை […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த நிலங்களை பதிவு செய்ய தடை…. தமிழக பதிவுத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!!

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இதில் அனைத்து மனுக்களிலும் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்றும் நீர்நிலைகளை பாதுகாக்க இதுகுறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்யக் கூடாது. ஆக்கிரமிப்பு இல்லை என்று அறிவிப்பு பெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் முறைக்கு மாறாத முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையிலான நடவடிக்கையை பதிவுத்துறை தொடங்கியுள்ளது. பத்திரப்பதிவு பணிகளுக்காக 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன. அந்த அலுவலகங்களை சார்ந்து ஆவண எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தகுதி அடிப்படையில் சில கட்டுப்பாடுகளுடன் பதிவுத்துறை உரிமம் வழங்கி வருகின்றது. அவ்வகையில் கடந்த ஆண்டு வரை புதிய உரிமம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பதிவுத் துறை பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறி உள்ளதால் முத்திரைத்தாள் விற்பனையாளர்களும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும், அடையாளவில்லை எண்ணோடு  கருவியில் ஆவணத்தாரர் பெயரையும் காட்சிப்படுத்தும் முறை ரூ.3.40கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையால் பதிவின்போது ஆவணதாரர்களின் வரிசைக்கிரம எண்ணோடு அவர்களின் பெயரும் அறிவிக்கப்படும். பொதுமக்களுக்கு வெளிப்படையான குழப்பமற்ற வரிசைக்கிரமத்தை கடைப்பிடிக்கவும் ஏதுவாக இருக்கும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள்…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை உரிய காலத்திற்குள்  தாக்கல் செய்யாத  நிறுவனங்களை கண்காணிப்பது மாவட்ட பதிவாளர் பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  அனைத்து நிறுவனங்களும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் தங்களது ஆண்டு அறிக்கையை தயார் செய்து மாவட்ட பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என  […]

Categories
மாநில செய்திகள்

பதிவுத்துறையில் ரூ.1,242.22 கோடி ஜூலை மாத வருவாய்…. தமிழக அரசு….!!!!

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், அனைத்து மண்டலங்களிலும் பணி சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல் சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல் முதலான உத்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அமைச்சர் அறிவுறுத்தினார். ஊரடங்கு காரணமாக பதிவுத்துறையில் முந்தைய மாதங்களில் குறைந்திருந்த வருவாய், கடந்த மாதத்தில் ரூ.1242.22 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரலில் ரூ.1077.43, மே ரூ.233.89, ஜூன் ரூ.789.33, ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

இனி பத்திரப்பதிவு இப்படி தான் நடக்கும்…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மோசடி பதிவை தடுக்கும் வகையில் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்த பிறகே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

வில்லங்க விவரங்களை இனி இணையத்திலேயே பார்க்கலாம்… அறிமுகமாகும் புதிய வசதி…!!!

1950 ஆண்டுமுதல் விளம்பரங்களைப் பார்க்கும் வசதி பதிவுத்துறையில் அறிமுகம் ஆக உள்ளது. 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்திற்குரிய சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய பதிவு துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வில்லங்க விவரங்களை இணையத்திலேயே பார்த்துக்கொள்ள முடியும். வில்லங்கச் சான்றிதழ்களை நாம் ஆன்லைன் மூலமாக பெற முடியும். விண்ணப்பக் கட்டணம் ஒரு ரூபாய் முதல் வருடத்திற்கு 15 ரூபாய் வரை. கூடுதலாக ஒவ்வொரு வருடத்திற்கும் விவரம் பெற வருடத்திற்கு ஐந்து ரூபாய் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “790 காலியிடங்கள்”…. தமிழ்நாடு பதிவுத்துறையில் வேலை…. உடனே போங்க…!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக பகுதியில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.  நிறுவனம் : தமிழ்நாடு பதிவுத்துறை (Tamilnadu Registration Department) பணி: முத்திரைத்தாள் விற்பனையாளர் (Stamp Vendor) மொத்த காலியிடங்கள் : 790 வடசென்னை 31, தென்சென்னை 38, மத்திய சென்னை 21, காஞ்சிபுரம் 51, செங்கல்பட்டு 5, வேலூர் 58, அரக்கோணம் 5, செய்யாறு 39, திருவண்ணாமலை 8, சேலம் (கிழக்கு) 8, சேலம் (மேற்கு) 10, நாமக்கல் 16, தர்மபுரி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ.50,400 சம்பளம்”… ஊராட்சியில் அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 2 பணி: பதிவுத் துறை எழுத்தர். வயது வரம்பு: 10 சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை கடைசி தேதி: 28/01/2021 மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் லிங்க் கிளிக் செய்யவும் : https://drive.google.com/file/d/1NMWlZmIqOD-etyJ1fZUpvOy6ropykNIp/view

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் – பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு!

ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் […]

Categories

Tech |